Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
Sollaaiyo solai killi
Sollum unthan oru sollil
Uyir ondru oosal aaduthe
Intha oomai naadagam mudinthathe
Kuyil paadi solluthe
naam kadhal vaazhgave

Sollaathe solai killi
Sollai kadantha kadhal ithu
Kan moolam kadhal pesuthe

Next: P
2
Ennavendru solvathamma
Vanji aval perazhagai
Solla mozhi illaiyamma
Konji varum thaer Azhagai
Anthi manjal nirathavalai
En nenjil nilaithavalai
Naan enendru sollveno
Athai eppadi solveno

Next - S
3
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on Today at 12:30:27 PM »
4
Nice and informative post Ishaa 💞
7
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 08:16:55 AM »
8
இரவென்ன ? பகலென்ன?
நேரம் காலம் பார்ப்பதில்லை..
அண்ணன் என்ன? தம்பி என்ன?
உறவும் இங்கு இருந்ததில்லை..

ஆணென்ன? பெண்ணென்ன ?
பால்கள் இயல்பு திரிந்ததென்ன..
மானமென்ன? வெட்கமென்ன?
காற்றிலே இயல்பு கரைந்ததென்ன..

மதுவின் பிடியில்
மயங்கி கிடப்பதும்,
மாதுவின் மடியில்
முயங்கி திளைப்பதும்,
வருங்கால தூண்களின்
வாழ்தல் ஆயிற்று..

நடனம் என்ற பெயரில்
அர்த்தமற்று ஆடுதலும்,
ஆடை என்ற பெயரில்
அவயங்கள் தெரிவதும்,
நட்பு என்ற பெயரில்
இச்சித்து நகர்தலும்,
இன்றைய இளைஞர்களின்
கேளிக்கை ஆயிற்று..

உச்சம் தரும் போதைக்காக
ஒரு கூட்டம்..
பெற்றவர்களின் காசை கரியாக்குவதற்காக ஒரு கூட்டம்..
கட்டழகு பெண்ணிற்காக
ஒரு கூட்டம்..
வெறும் பொழுது போக்கிற்காக
ஒரு கூட்டம்..
பணத்திமிரில் ஒரு கூட்டம்..
வறட்டு கௌரவத்திற்காக
ஒரு கூட்டம்..

தன்னை மட்டுமல்ல
தன் வீட்டை, தன் நாட்டை,
தன் பண்பாட்டை,
தன் பாரம்பரியத்தை மறந்து
வெளிநாட்டு நாகரீக மோகத்தில்
சுழலும் ஒரு உலகம்..

இது தனக்கென்று சூட்டிய பெயர் இளமை துள்ளும் வாலிப கழகம்..
நிதர்சனத்தில் என்னவோ
இதன் பெயர் வீழ்ச்சியுறும் வாலிப கழகம்..
9


Match#31 Result:



---------------
10
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 341

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Pages: [1] 2 3 ... 10