வணக்கம் என் நட்புக்களே,
நான் தான் உங்கள் சும்மா ..நிஜமா சும்மா தான் வந்திருக்கேன் இங்கே ...
முதன் முதல் இங்கு வந்தபோது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வந்தேன் ஏனெனில் எனக்கு இங்கு என்னை அழைத்தவர் மட்டுமே தெரியும் ...சொல்ல போனால் அவரின் உண்மையான பெயர் கூட தெரியாது ..
ஆனால் என்னை மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் அன்பு ..என் முதல் பிறந்த நாளில் முகம், பெயர் தெரியாத எனக்கான உங்கள் வாழ்த்துக்கள்..
"FTC இந்த மூன்றெழுதில் நட்பின் மூச்சிருக்கும் ..."
மீண்டும் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
சும்மா அல்ல நிஜமா ....
நன்றி !!