Author Topic: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?  (Read 27759 times)

Offline செல்வன்

ipdi  solravangathan athikama film paarpaangalam  ;) :D ;D :D ;D

selvan  unga karuthukkal nanru....10 per antha filma paartha athula 4 peru kettu porangana micham 6 peru kedamathane irukaanga... appo thiraipadam avangalla thaakkatha undu panalya?... ethayum paarkur konathula iruku....

irunthaalum unga klaruthukal erkka kodiyavayagave irukirathu ... ;D



இந்த விவாதத்தின் தலைப்பை சரியாக பார்ப்பது நன்று.
” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?”

10 பேரில் 4  இளைஞர்கள் கெட்டு போகிறார்கள் . 6 இளைஞர்களை சினிமா சீர்படுத்துகிறதா ?6 இளைஞர்கள் சினிமாவால் உண்டாகும் சீர்கேட்டிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டு என்ன இருக்கிறது ?.ஒட்டு மொத்தமாக பார்த்தால் இளைஞர்கள் சீர்கெட இந்த சினிமா காரணமாக இருக்கிறது. 10%கூட இளைஞர்களை சீர்படுத்த உதவியாய் சினிமா இல்லை.


« Last Edit: November 17, 2011, 04:37:15 AM by selvan »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
neenal film paarkurathe ilaya.... paartha neenga kettu poitingala?....

kedanumnu ninaikuravanga filma paarthunnu illa etha paarthuvena kettu povanga  :)
                    

Offline Yousuf

எஞ்சேல்இங்கு கொடுக்க பட்டுள்ள தலைப்பிற்கேற்ப விவாதிக்கலாம் சினிமாவால்  இளைஞர்கள் சீர்கேடுகிரார்களா என்பது தான் தலைப்பு இதை தவிர்த்து இன்னும் எத்தனையோ வழிகளில் கேட்டுதான் போகிறார்கள் இல்லை என்று மறுக்க முடியாது ஆனால் கொடுக்க பட்டுள்ள தலைப்பின் படி விவாதத்தை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

கொடுக்க பட்டுள்ள தலைப்பின் படி இளைஞர்கள் சீர்கேடுகிரார்கள இல்லையா என்பதை பேசுங்கள் எஞ்சேல்!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
yousuf nenga muthal naan sonatha sariya kavaninga... :)

naan koduka patta thalaipilathan nikkuren...

kettu poganumnu ninaikuravanga cinima (film) paarthuthan kettu poanumnu illai yetha paarthu venumnaalum kettu povargall..<<<<< ithu cinima pathi ilama pakatu veetu paati pathiya pesi iruken ::)

yethavathu solrathuku muthal nanraga padichutu comment panunga yosuf  :D
                    

Offline Yousuf

நீங்கள் இப்படி கூறினால் சினிமாவால் யாரும் கேட்டுபோகவில்லை என்று கூற முடியுமா அல்லது சினிமா யாரையும் கெடுக்க வில்லை என்று கூற முடியுமா எஞ்சேல்?

இருதிகாய உங்கள் கறுத்து என்ன சினிமாவால் இளைஞர்கள் சீர்கேடுகிரார்கள இல்லை சீர்படுத்த படுகிறார்களா?

முடிவை சொல்லுங்களேன்!


Offline செல்வன்

மறுபடியும் இந்த விவாதத்தின் தலைப்பை சரியாக பார்ப்பது நன்று.
” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?”

இன்றைய இளைஞர்கள் "சினிமாவால் மட்டுமே கெட்டு போகிறார்கள் "என்று தலைப்பு கொடுக்கப்படவும் இல்லை , அதற்கேற்ப நான் என் கருத்தை சொல்லவும் இல்லை.

” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?” என்ற தலைப்பிற்கு எனது கருத்து   சினிமா இளைஞர்களை சீர்கெடுக்கிறது என்பதாகும்.

தலைப்பை விட்டு விலகி செல்லும் கருத்துக்களும்,விவாதங்களும் இந்த விவாத மேடையை அர்த்தமற்றதாக ஆக்கி பலவீனமாக்கும் என்பது எனது கருத்து.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
cinim seer kedukinrathu enbatharku ungal vaatham ok...  cinima paarthu kettu poovargal enraal paarkathavargal kettu pogamala irukirarkal enbathu en vatham....

ithu epadi vera oru vaathathukul naan povathaga solukinrergal  ::)
                    

Offline செல்வன்

” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?” இது தலைப்பு . இளைஞர்களை சினிமா  சீர்படுத்தவில்லை , சீர்கெடுக்கிறது என்று நான் கருத்து தெரிவித்து இருக்கிறேன்.


சினிமா என்ற வார்த்தையை வைத்து மட்டும் வாதிட கூடாது.  இளைஞர்களை சினிமாசீர்கெடுக்கவில்லை,சீர்படுத்துகிறது என்று கருத்துகளை ஆதாரத்துடன் கூறி வாதிடுங்கள் அல்லது இளைஞர்களை சினிமா சீர்படுத்தவில்லை , சீர்கெடுக்கிறது என்று வாதிடுங்கள் .

இதற்கு மாற்றமாக சினிமாவால்தான் இளைஞர்கள் கெடனும் என்று இல்லை எப்படி வேண்டுமென்றாலும் கெட்டு போகலாம் என்று வாதிடுவது எப்போது சரியாகும் ?(
இன்றைய இளைஞர்கள் "சினிமாவால் மட்டுமே கெட்டு போகிறார்கள் "என்று என் கருத்தை சொல்லி இருந்தால் மட்டுமே இது சரி.)

கண்டிப்பாக விவாதத்தின் தலைப்பை விட்டுச்செல்லும் விவாதங்கள் இந்த விவாதத்தின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கும். விவாதம் என்றால் எப்படிவேண்டுமென்றாலும் விவாதம் செய்வது மட்டுமே அல்ல. கொடுக்கப்பட்ட தலைப்புக்கு ஏற்றபடி விவாதம் செய்வதே சரி. இரண்டு முரணான கருத்துக்களில் ஒன்றை சரி என்ன சொல்ல உதாரணங்கள் வேண்டுமானால் எப்படியும் கொடுக்கலாம். ஆனால் விவாதத்தின் தலைப்பை விட்டு செல்வது முறையல்ல.
« Last Edit: November 17, 2011, 04:56:38 PM by selvan »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
இன்றைய இளைஞர்கள் "சினிமாவால் மட்டுமே கெட்டு போகிறார்கள் "என்று என் கருத்தை சொல்லி இருந்தால் மட்டுமே இது சரி.)

ungal vaathathai solrathuku naanga pathivukalai merkolla venduma... suthanthiramana karuthukalaithan veliyida mudiyum unkal karuthukalai epadi naan solla mudiyum  ;D ;D

cinimâ enrathu poluthu pokku amsam athai verum poluthu pokkaga paarthittu ponaal thapilaye... athil keduthal irukuthendu nenga solrenga.. athu pol namayum irukinrathe... thaai paasam thangai paasam family kooda anbu... samuga sinthanai ether neechal ipdi yevalavo nalla karuththukal irukkum pothu yen kuripaaga padathil vara koodiya 2 nimidam kooda needikatha kavarchi kaadchikalil kavanam seluththa veendum...?

sila palankal migavum suvayaaga irukkum athan vithai thol ponravai paarka menmayaga irukkumaanal avai saapda thagunthavai alla... naanal antha vithai tholai agatrivittu antha sathai paguthiyai saapduvathilaya rasiththu... apdi saapdalame... athai vittu tholaithan saapduven vithaiyaithan saapduven enru saaptu athanal varakoodiya theenkinai avarkalagave iluththu kondaal athu yaar thappu....?

poluthu pokukaaga kaattapadum intha thiraipadangal ... sila thevaiyatra kaadsip pathivukalai inaipaga kondu irupathu thavirka mudiyatha onraagi poi vidathu  athai othukki vittu athai polupokkagaa paarthaal entha seerkedum nerunkaathu enbathu en karuththu...

kaathalai katru kodukinrathu enkinreerkal .... kaathal enna ketta seyala?
                    

Offline RemO

Rose kaathal thavaru ila ana palliparuvaththil kaathal thavaruthaaney??
verum kaathal matumila inum pala kutrangala seiya cinime thoonduthu

ungal karuthu sari than thiruvaluvar sonathu pola kaniyiruka kaaiyai thernthedupathu pola than nala visayangalai vitu vitu ketathai thervu seivathu
aanal athu manitha iyalputhaana, kavarchiya nokithana manam sellum
neenga sonathu polavey nanum ketkuren makkaluku sola nalavisayangal pala irukurapa avarkal verum kavarchiyayum keta visayangalayum koduka vendiya avasiyam ena???

cinema la nala visayangal iruku nan ilanu solala ana keta visayankal atha vida athikama iruku
perumbanmaiya ketathu irukurapa atha nalathunu solalama??

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
kaalaththin theevai athu remo....  viyabaram ... ellam nokaa kondu avanga panranga.... namakku thereyatha pala visayangal theriyapaduthum pothu intha thevayilatha vidayanalai othukalame... :)
                    

Offline RemO

kaalathin thevai nu makkala keta valila kondu polama
theriyatha katurathu ok ana therunchaka kudathathayum katurangaley

nan nala visayam ilanu solala ketathu athikama irukunu soluren
athai neenga oththukuringala ??
ketatha ethukuranga ila nalatha ethukuranga athu apuram parklam ipa itharku pathil solunga ketathu athikama iruka ila nalathu athikama iruka??

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
kettathu nu unkaluku padurathu nallathaga enakku patta atha epdi eduthukurathu... ::)
                    

Offline செல்வன்

"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"
ஒருவனுடைய நல்ல குணத்தை ஆராய்ந்து அவனுடைய கெட்ட குணத்தையும் ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை அறிந்து எது அதிகமோ அதைக்கொண்டு நல்லவன் , கெட்டவன் என தீர்மானிக்க வேண்டும்.  இது வள்ளுவனின் வாய்மொழி .

அதே போல இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பான "இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?”  என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது இளைஞர்களை, சினிமா சீர்படுத்துவதை காட்டிலும் சீர்கெடுக்கிறது என்பது எனது கருத்து. இன்றைய இளைஞர்கள் "சினிமாவால் மட்டுமே கெட்டு போகிறார்கள் என்றோ அல்லது சீர்கெடுக்க மட்டுமே செய்கிறது என்றோ நன் இங்கே எந்த பகுதியிலும் குறிப்பிடவில்லை.

குறிப்பு :
முதலில் விவாத மேடையின் நியதிகளை அனைவரும் முழுமையாக தெரிந்து கொண்டு வாதிடுவது இந்த விவாதப்பகுதியை சிறப்பானதாக்கி வைக்கும் என்பது எனது கருத்து.கனிவான முறையில் கருத்துக்களை  தெரிவிக்கும் நற்பண்பு அனைவருக்கும் கிடைக்க கடவுள் அருள் புரியவேண்டும்.   மேலதிகமாக விதண்டாவாதமாக செய்யப்படும்,தலைப்புக்கு சம்பந்தமில்லாத  விவாதங்களின் தரத்தை தீர்மானம் செய்யும் பொறுப்பை இந்த விவாதப்பகுதிக்கு வந்து வாசிக்கும் வாசகர்கள் & விவாதம் என்றால் என்ன என்று முழுமையாக உணர்ந்த நண்பர்களிடமே ஒப்படைத்து இந்த தலைப்பில் என் விவாதத்தை இத்தோடு நிறைவு செய்கிறேன்.
« Last Edit: November 18, 2011, 04:16:33 AM by selvan »

Offline thamilan

நானும் வரலாமா?
முதலில் விவாதம் என்பது தன் கருத்தை மட்டும் சொல்வது அல்ல. எதிரான கருத்தில், அதில் உள்ள பிழைகளை விலக்கிச் சொல்வதுமே விவாதமாகும். நான் எனது கருத்தை மட்டுமே சொன்னால் அது மேடைபேச்சாகி விடும்.
அடுத்தது,இந்த தலைப்பு ஒரு மனிதனையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளையோ பற்றியது அல்ல.இது ஒட்டு மொத்த மனிதர்களை பற்றியது. ஆகவே, இதில் ஒரு சிலர் கெடுவதை வைத்தோ அல்லது ஒரு சிலர் திருந்துவதை வைத்தோ நியாயத்தை கூற முடியாது. எந்த பக்கம் அதிகம் பாதிப்பு இருக்கிறதோ, அந்த பக்கம் தான் தீர்ப்பு சொல்லப்பட வேண்டும்.

இந்த தலைப்பு சினிமா இளைஞர்களை சீர்படுத்துகிறதா இல்லை
சீரழிக்கிறதா? இளைஞர்கள் சீரழிய வேறு காரணங்கள் இருக்கலாம். அதற்கும் இந்த தலைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.சினிமா சீரழிக்கிறதா இல்லயா. அதை மட்டும் வாதிடுங்கள்.

என‌து க‌ருத்தை சொல்லுகிறேன்.சினிமாவை பார்த்து சீர‌ழிப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் இருக்கிறார்க‌ள். சீர்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். இதில் எது அதிக‌ம் என்று பார்த்தால் சீர்ப‌ட்ட‌வ‌ர்க‌ளே அதிக‌ம். சீர‌ழிப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர் தான்,

சாரு சொன்ன‌து போல‌ நிற‌ய‌ ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ர‌த்தான் செய்கின்ற‌ன‌. அனேக‌ம் பேர் ப‌ட‌ம் பார்ப்ப‌து பொழுது போக‌. அந்த‌ 21/2 ம‌ணி நேர‌ம் ஜாலியா ப‌ட‌த்தை பார்த்து, விசிலடித்து விட்டு வெளியே வ‌ந்து அடுத்த‌ நாள் அந்த‌ ப‌ட‌த்தை ம‌ற‌ந்து விடுவார்க‌ள். இது தான் இய‌ற்கை. நான் ஒன்று கேட்கிறேன்,
இப்போ இங்கே யூசுப், ரெமோ,செல்வ‌ன், நான் த‌மிழ‌ன், ரோஸ், சாரு எல்லோரும் ப‌ட‌ம் பார்க்கிற‌வ‌ர்க‌ள் தான். இதில் யாராவ‌து ப‌ட‌த்தை பார்த்து சீர‌ழிந்த‌வ‌ர்க‌ள் இருக்கிறீர்க‌ளா? இல்லை என்றே நினைக்கிறேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ப‌த‌ம்.
ஒரு சில‌ர் கெடுப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். அந்த‌ ஒரு சில‌ரை ப‌ற்றி நாம் விவாதிக்க‌ வேண்டிய‌தில்லை. எல்லா ப‌த‌த்திற்கும் எதிர்ப‌த‌ம் உண்டு.ஆக‌வே நாம் ஒரு சில‌ரை விட்டு விட்டு ப‌ல‌ரை ப‌ற்றி ம‌ட்டும் பேசுவோம்.
சாரு சொன்ன‌து போல‌ 3 idots நட்பின் அருமையை அழ‌காக‌ சொன்ன‌ ஒரு ப‌ட‌ம். இப்ப‌டி தான் ந‌ட்பு இருக்க‌ வேண்டும் என‌ எடுத்துக் காட்டிய‌ ப‌ட‌ம். இப்போதும் எப்போதும் ப‌ட‌ம் பார்த்த‌வ‌ன் வாக‌ன‌த்தை வேக‌மாக‌ ஓட்ட அஞ்சுவான். தெய்வ‌த்திரும‌க‌ன் ப‌ட‌ம் பாச‌த்தின் பிர‌திப‌லிப்பு.ஒரு ஆபாச‌மில்லலாத‌,ம‌ன‌தை நெகிழ‌ வைத்த‌ ப‌ட‌ம்.
செல்வ‌ன் இப்ப‌டி ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌தில்லை போல‌ தெரிகிற‌து. இப்போது வ‌ரும் ப‌ட‌ங‌ளில் 10ல் 1 ப‌ட‌ம் தான் நீங்க‌ள் கூறுவ‌து போல‌ ஆபாச‌ ந‌ட‌ன‌ங்க‌ளும் ஆபாச‌க் காட்சிக‌ளும் நிறைந்த‌ ப‌ட‌மாக‌ இருக்கும். அந்த‌ப் ப‌ட‌ங்க‌ள் ஒரு வார‌ம் கூட‌ திரையில் த‌ங்குவ‌தில்லை. இதில் இருந்து மோச‌மான‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌தை ம‌க்கள் விரும்ப‌வில்லை என்று புரிய‌வில்ல‌யா?
ம‌ற்ற‌து, இந்த‌ சினிமாவால் இன்னும் ப‌ல‌ ந‌ன்மைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌. ப‌ட‌த்தில் ந‌டிக்கும் ந‌டிக‌ர்க‌ளின் ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ளால் ர‌த்த‌தான‌ முகாம்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. நிறைய‌ ர‌சிக‌ர்க‌ள் ர‌த்த‌தான‌ம் செய்கிறார்க‌ள். இது சீர‌ழிவா?
ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ள‌ல் கிராம‌ங்க‌ளில் சிர‌ம‌தான‌ வேலைக‌ள் ந‌டாத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.இது நல்ல‌ விச‌ய‌ம் தானே.

ரெமோ, நீங்க‌ள் சொல்வ‌து போல‌ க‌தாநாய‌க‌ன் ச‌ண்டை போடுவ‌து யாரோடு? கெட்ட‌வ‌ர்க‌ளோடு தானே. கெட்ட‌வ‌ர்க‌ளை எதிர்க்க‌ வேண்டும் என்ப‌தை தானே அது உண‌ர்த்துகிற‌து.
எந்த‌ ப‌ட‌த்திலாவ‌து க‌தாநாய‌க‌ன் நல்ல‌வ‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டை போடுகிறானா?
அப்ப‌டி க‌தாநாய‌க‌ன் கெட்ட‌வ‌னாக‌ இருந்தாலும் அதுவும் ம‌னித‌ருக்கு ஒரு க‌ருத்தை சொல்லும் பாட‌மாக‌வே அமையும்.
சினிமாவால் சீர‌ழிவ‌தை சீர்ப‌டுவ‌தே அதிக‌ம். இந்த‌ அதிக‌ம் என்ற‌ வார்த்தை தான் தீர்ப்பு.