அழகு
இவுலகில் அனைத்துமே அழகு தான்
நீர், நிலம், காற்று, நெருப்பு
மற்றும் ஆகாயம்
இவ்வனைத்துப் பஞ்ச பூதங்களும் அழகு
மழழையின் சிரிப்பழகு
பாட்டுக்காரரர்களின் குரலோ அழகு
நாட்டியகாரர்களின் நடனமோ அழகு
வானிலிருந்துப் பொழியும் மழையும் அழகு
கங்கை நதியோ அழகு
தாவரங்களும் உயிரினங்களும் அழகு
இன்பத்துன்பங்கள் அனைத்தும் அழகு
வானிலிருந்து மண்ணில் வரை
உள்ள அனைத்துமே கடவுளால் படைக்கப்பட்ததாகும் ...
எவ்வித மதமோ , சாதியோ , வேற்றுமையேவிட்டு
ஒதுங்கியிருப்பது ஓர் அழகு தான்
அதுப்போல நட்பும் ஓர் அழகிய காவியம்...
இயற்கையை சார்ந்தே நகரும் -kavi kutty வித்யா
என் நட்பு ....