Author Topic: இளையராஜா இசை ஹிட்ஸ்  (Read 13529 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #30 on: November 08, 2012, 07:11:40 PM »
படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா



கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி
தண்ணீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
முத்துப் பல்லக்கே இந்த தத்தை ஆடி வர
(கண்ணே..)

கோடைக்காணல் சாரலில் ஆ..
கோடைக்காணல் சாரலில் குறுஞ்சி ஒன்று ஆடுது
கூட வந்த காதலன் சூடிக் கொல்லும் நாளிது
ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும் ஓஹோ
உன்னுடன் யாவும் என்னை சேர்ந்த சீதனம் ஓஹோ
அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம் ஓஹோ
உன்னால் சின்ன சின்ன எண்ணமெல்லாம் அரங்கேறுமே
பொண்ணே தமிழ் பெண்ணே இன்று சொல்வாய் புது ராகமே
(கண்ணே..)

நீயில்லாத நாளெல்லாம் ஆ
நீயில்லாத நாளெல்லாம் நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்
நெருப்பு மூச்சு வாங்கினேன்
எத்தனை காலம் பாவம் இந்த தொல்லையோ ஓஹோ
என்னிடம் கூற தோழி யாவும் இல்லையோ ஓஹோ
என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்திடு ஓஹோ
கற்பக சோலை காய்ந்திடாமல் நீர் விடு ஓஹோ
வந்தேன் என்னை தந்தேன் உன்னை கொண்டேன் இது போதுமா
தொட்டால் விரல் பட்டால் நெஞ்சின் முன்னே அலை மோதுமா...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #31 on: November 08, 2012, 07:12:35 PM »
படம்: என்றும் அன்புடன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ



துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
(துள்ளி...)

அன்னை மடி தனில் சில நாள்
அதை வி..
அன்னை மடி தனில் சில நாள்
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்
உண்ண வழியின்றி சில நாள்
நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பி திரிந்ததும் பல நாள்
காணல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே
(துள்ளி..)

துள்ளும் அலையென அலைந்தேன்
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்
காதல் வேள்வி தனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வளைந்தேன்
உன்னை நினைத்து இங்கு சிரித்தேன்
உணமை கதையினை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம்
நீர்குமிழ் போன்றது பூங்கொடியே...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #32 on: November 08, 2012, 07:13:18 PM »
படம்: என்றும் அன்புடன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி



நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
(நிலவு..)
என்னை இழந்தேன் செந்தேன் மொழியில்
விண்ணில் பறந்தேன் சிந்தும் கவியில்
(நிலவு..)

நீயும் நானும் சேர்ந்ததற்கு காதல் தானே காரணம்
காதல் இங்கு இல்லை என்றால் வாழ்வில் ஏது தோரணம்
தீபங்களை மெல்ல மெல்ல ஏற்றிச் செல்லு அன்பே அன்பே
கீதங்களை சொல்ல சொல்ல ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே
அலை விளையாடும் நதியினில் ஆடி உருகிட நாமும் சேரலாம்
சிறகுகள் வாங்கி உறவென்னும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம்
(நிலவு..)

பூங்குருத்து பூங்கழுத்தில் பூத்தொடுத்து சூடினேன்
பூ மரத்து பூச்சரங்கள் பூத்திருக்க கூடினேன்
இன்பம் என்றால் என்னவென்று உன்னிடத்தில் கண்டு கொண்டேன்
இன்னும் என்ன உண்டு என்று சொர்க்கம் வரை செல்கிறேன்
அறுசுவையோடு புது விருந்தாக சுக பறிமாறும் தேவியே
தலை முதல் பாதல் சுகம் தரும் வேதம் படித்திட தூண்டும் ஆவியே...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #33 on: November 08, 2012, 07:14:13 PM »
பாடியவர்கள் : சித்ரா , மனோ
இசை: இளையராஜா
திரைப்படம் : கவிதை பாடும் அலைகள்



உன்னைக்காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது (உன்னைக்)

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீதான் (உன்னைக்)

கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக்கரையெல்லாம்
காலடி
கவிஞனைத் தேடியே
கவிதை கேட்க வந்தேன்
வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்
ஜீவனை ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டுகாலம்
இனி எந்நாளும்
பிரிவேது
அன்பே
(உன்னைக்காணாமல்)

ஆயிரம் காலம் தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்
பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது
காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்
காலங்கள் போனபோதும்
வானத்தைப்போல வாழும்
இது மாறாது
மறையாது
அன்பே...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #34 on: November 08, 2012, 07:15:04 PM »
படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
இசை : இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி



தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


(உனை நினைத்தேன்)

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

(உனை நினைத்தேன்)...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #35 on: November 08, 2012, 07:15:32 PM »
படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்



கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாணமாலை)


வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!
(கல்யாணமாலை)


கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #36 on: November 08, 2012, 07:16:02 PM »
திரைப்படம் : என் ஜீவன் பாடுது
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , ஜானகி
இசை: இளையராஜா




கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
இந்த நேரம்
பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ

இந்த நேரம் பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ

தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன

கன்னி மலர்களை நான் பறிக்க
இன்பக் கலைகளை நான் படிக்க
கற்பு நிலைகளில் நான் பழக
அன்பு உறவினில் நான் மயங்க
கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது

ஆயிரம் காலமே

அந்த சுகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
தொட்டு தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா

அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க
முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது
ஆயிரம் காலமே

இந்த பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஒ ஒ...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #37 on: November 08, 2012, 07:16:41 PM »
பாடியவர் : ஜென்சி
இசை: இளையராஜா
பாடல்வரிகள் : கண்ணதாசன்
திரைப்படம் : நிறம் மாறாத பூக்கள்


லலலாலா லாலா லலல்லலா
லலலாலா லாலா லலல்லலா
லலலாலா லாலா லலல்லலா
லலலாலா லாலா லலல்லலா
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்

(இரு பறவைகள்)

சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
மானோடு
கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே

(இரு பறவைகள்)

பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் காண்கிறேன்
அங்கங்கே எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும்
இனி நானென்றும்
அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
லலலாலா லாலா லலல்லலா...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #38 on: November 08, 2012, 07:17:43 PM »
படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்



உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை

(உன்னைக் காணும் நேரம்)

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
தொட வேண்டி கைகள் ஏங்கும்
படவேண்டும் பார்வை எங்கும்

இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை
மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்
பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்ஹ்ட்தும்
(உன்னைக் காணும் நெஞ்சம்)

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #39 on: November 08, 2012, 07:18:36 PM »
பாடல்: ரெட்டைக்கிளிகள்
திரைப்படம்: ஒரே ஒரு கிராமத்திலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா


ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்

ஈர பூக்களில் தேன் இதழ்களில் விழ
நான் எடுத்தேன்...நான் எடுத்தேன்
ஓர பார்வையில் உன் உணர்ச்சிகள் வர
நான் படித்தேன்...நான் படித்தேன்
இதயத்தை திறந்தாய் நீ இடையினில் விழுந்தேன் நான்
எனக்கென பிறந்தாய் நீ இருப்பதை கொடுத்தேன் நான்
நெஞ்சை தழுவி என் தோளில் சாயும் வெள்ளி அருவி
கண்ணில் எழுதி உன் பேரை பாடும் வண்ண குருவி
சங்கீதம்தான்...சந்தோஷம்தான்
நம் உறவினில் பல சுரங்களும் லயங்களும் எழ

ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்

நேற்று ராத்திரி என் உடல் நனைந்திட
நான் விழித்தேன்...நான் விழித்தேன்
காதல் நாயகன் உன் கனவினில் வந்து
நான் கலந்தேன்...நான் கலந்தேன்
இருட்டினில் வரலாமா இருபுறம் தொடலாமா
இலக்கியம் இதுதானே இலக்கணம் கெடலாமா
விட்டுக்கொடுத்தால் கண்ணா உன் வேகம் கட்டுப்படுமா
தொட்டுப்பிடித்தால் கண்ணே உன் பார்வை சுட்டுவிடுமா
அம்மாடி நான் பெண் பாவைதான்
உன் விரல்களும் தொட தலைமுதல் அடிவரை சுட

ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
லல்ல லல்லலா லல்லாலா லாலா லல்ல லல்லலா...