மிக சிறந்த கருத்தை பதிவு செய்திருக்கிறீகள் எஞ்சேல்..!!!
இந்த இளைஞர் சமுதாயம் தன்னை சுற்றி நடப்பதை சிந்திக்க வேண்டும். சமூக கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க ஒவ்வொருவரும் முன் வர வேண்டும் நமக்கு கிடைத்திருக்கும் இந்த இணையம் என்ற அற்புதத்தை பயன் படுத்தி நம்மால் இயன்ற விழிப்புணர்வை நிச்சயம் ஏற்ப்படுதுவோம்...!!!
நன்மையை ஏவி தீமையை தடுப்போம்...!!! இறைவன் துணை நிர்ப்பான்...!!!
நன்றி...!!!