Author Topic: பாடல் வரிகள்  (Read 22476 times)

Offline JeGaTisH



படம்: வாகை சூட வா
இசை: ஜிப்ரான்.எம்
பாடலசிரியர்: கார்திக் நேதா
பாடியவர்கள்: ரஞ்சித், நேஹா பஷின்


போறானே போறானே …

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

அழகாய் நீ நெரஞ்ச
அடடா பொந்துக்குள் புவியப் போல

போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாம தான் போறாளே

போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாம தான் போறாளே

பருவம்…தொடங்கி… ஆசவைச்சேன்….
இல்லாத…சாமிக்கும் பூசவைச்சேன்…

மழையில், நனஞ்ச காத்த போல,
மனச நீயும் நனச்சுபுட்ட

ஈரகுலாய கொஞ்சம் இரவல்தாயா
உன்ன மனச கொஞ்சம் புன்னையவா
ஏர இரங்க பார்க்கும் ரோசக்கார
டீ தூளு வாசம் கொண்ட மோசக்கார

அட நெல்லங்குருவி ஒன்னு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன கொரதி பொன்னு கண்ணு முழியதான்
ஈசங்காய ஆஞ்சிருச்சே …

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

கென்னது நெலவா நானிருந்தேன்,
கல்ல எரிஞ்சு கொழப்பிபுட்ட

உன்ன பார்த்து பேசயில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்

மூக்கான கவுரபோல உன்னெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

அடகாக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்கின்னு பூத்திரிக்கே என் பொளப்பு

அட மஞ்ச கெலங்கே உன்ன நெனச்சி நெனச்சி தினம்
மனசுகுள்ள வச்சி பூட்டிகிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான்
காயத்துக்கு பூசிக்கிட்டேன்

போறாளே.. போறாளே.. போறாளே..
போவாமதான் போறாளே.

அழகாய் நீ நெரஞ்ச
அடடா பொந்துக்குள் புவியப் பொல ..

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

போறானே ..போறானே ..போறானே ..


                                                    பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

Offline JeGaTisH



படம் : மின்னலே
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடல் வரி : தாமரை
பாடியவர் : ஹரிணி, உன்னிகிருஷ்ணன்


வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓ ஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்


இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்


இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்


தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே


நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு


நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்


இதை யாரிடம் கேட்டு சொல்வேன்


கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே


ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை


நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா


இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்


நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
ஒரு ஒரு முறை சொல்லி விடு...
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
சொல்லி விடு...    சொல்லி விடு...    சொல்லி விடு...


                                      பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .[/size]

                                                                 
« Last Edit: March 13, 2018, 10:34:27 PM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் : வெற்றிவேல்
இசை : இம்மான்
பாடல் வரி : யுகபாரதி
பாடியவர் : ஸ்ரேயா க்ஹோஷால்



உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல     
ஓ உசுர பார்த்து வானம் கூட     
குறுகுமே மெல்ல

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல     
ஓ உசுர பார்த்து வானம் கூட     
குறுகுமே மெல்ல

சாமி போல வந்தவனே     
கேட்கும்முன் நீ தந்தவனே     
நான் வணங்கும் நல்லவனே     
நல்ல உள்ளம் கொண்டவனே     
ஏன் ஒட்டுமொத்த     
ஜென்மத்துக்கு சாமி நீ தானே     

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல     
ஓ உசுர பார்த்து வானம் கூட     
குறுகுமே மெல்ல

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல     
ஓ உசுர பார்த்து வானம் கூட     
குறுகுமே மெல்ல
     
உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ     
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ     
இல்லை இனி ஏதும் என்று வாடிரபா நின்ற போதிலே     
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே     
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்     
உன் உறவென்பது யுக யுகங்களை     
கடந்தது தானே     

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல     
ஓ உசுர பார்த்து வானம் கூட     
குறுகுமே மெல்ல
     
உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே     
கன்னி வரம் கேட்கிறேன்     
நானும் அரங்கேறவே     
உன்னருகில் வாழுவதொன்று     
போதும் இந்த மண்ணிலே     
வேறு ஒன்றும் தேவை இல்லை     
யாவும் உந்தன் அன்பிலே     
எனை ஆளவே வந்த மகராசனே     
நான் உனக்காகவே பல பிறவிகள்     
துணை வருவேனே     

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல     
ஓ உசுர பார்த்து வானம் கூட     
குறுகுமே மெல்ல

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல     
ஓ உசுர பார்த்து வானம் கூட     
குறுகுமே மெல்ல

சாமி போல வந்தவனே     
கேட்கும்முன் நீ தந்தவனே     
நான் வணங்கும் நல்லவனே     
நல்ல உள்ளம் கொண்டவனே     
ஏன் ஒட்டுமொத்த     
ஜென்மத்துக்கு சாமி நீ தானே     



                                      பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.

Offline JeGaTisH



படம் : சந்திரமுகி
இசை :வித்யாசாகர்
பாடல் வரி : கபிலன்
பாடியவர் : கார்த்திக் ,கே கே ,சுஜாதா


வாழ்துறேன் வாழ்துறேன் வாரும் பெண்களென்றே வாழ்துறேன்
பொண்ண பெத்த தாயாரே போதரவா கேட்டிருங்க

மாப்பிள்ளையை பெத்தவங்க மனம் மஙளமா கேட்டிருங்க
சுண்ணாம்பு போல சுரிச்ச மொகத்துக்கே எங்க சூரியனார் வமுசம் எங்கெங்கோ வாச்சுச்சோ
வெத்தல போல விரிச்ச மொகத்துக்கே சந்திரனார் வமுசம் எங்கெங்கோ வாச்சுச்சோ

அரே அரே அரே அரே அரே அரே…

ஆ…ஆ ..அண்ணனோட பாட்டு ஆ.. ஆ.. அட்டம் போடுடா.
ஆ…ஆ … அக்கறையா கேட்டா ஆ.. ஆ .. அர்த்தம் நூறுடா
போடு சக்க போடு போடு போட்டா அளந்து போடுடா.
னேத்து காத்தில் ஓடி போச்சி இன்றே வாழ்ந்து பாரடா

அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு

ஆ…ஆ ..அண்ணனோட பாட்டு ஆ.. ஆ.. அட்டம் போடுடா.
ஆ…ஆ … அக்கறையா கேட்டா ஆ.. ஆ .. அர்த்தம் நூறுடா

ஆ…ஆ ஆ…ஆ
ஆ…ஆ  ஆ…ஆ

அன்பின் உறவாயிரு உண்மை மறவாதிரு
நூறு ஆண்டு வரை வாழ்வில் நலமா இரு.
வாழை பூ போல வெட்ட்கம் பாரு
மனசுக்குளே தான் மத்தாப்பு
இரவில் இனிமேலே தூக்கம் ஏது?
மார்பில் தங்காது மாராப்பு
நீ அறியா விசயம் அது நாளை புரியும்
அட மூச்சி காற்றில் உன் சேலை எரியும்
ஏ.. கொக்கரக்கோ சேவல் வந்து கோழிகிட்ட மாட்டிகிச்சி..

அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு

ஆ…ஆ ..அண்ணனோட பாட்டு ஆ.. ஆ.. அட்டம் போடுடா.
ஆ…ஆ … அக்கறையா கேட்டா ஆ.. ஆ .. அர்த்தம் நூறுடா

இப்புடு சூடு 8) 8) 8) 8)

உள்ளம் தெளிவாக வை எண்ணம் தெளிவாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை
வேர்கள் இல்லாத மரமும் உண்டா சொந்த காலில் நீ நில்லேம்மா
நீ நின்ன பின்னாலே ஊரே கேட்கும் அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா
கண்ணிமைக்கும் நொடியில் அட எதுவும் நடக்கும்
இது எனக்கு தெரியும் நாளை உனக்கும் புரியும்
ஹே அஞ்சுக்குள்ள நாலை வை ஆழம் பாத்து காலை வை

அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு

ஆ…ஆ ..அண்ணனோட பாட்டு ஆ.. ஆ.. அட்டம் போடுடா.
ஆ…ஆ … அக்கறையா கேட்டா ஆ.. ஆ .. அர்த்தம் நூறுடா
போடு சக்க போடு போடு போட்டா அளந்து போடுடா.
னேத்து காத்தில் ஓடி போச்சி இன்றே வாழ்ந்து பாரடா

அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு



                                              பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.


Offline JeGaTisH



படம் : சிவாஜி
இசை : A.R.ரகுமான்
பாடல் வரி : வைரமுத்து
பாடியவர் : சின்மயி ,உதித் நாராயணன்



சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ

சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

ஓராயிரம் ஆண்டுகலாய் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ


                                               பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
 

Offline JeGaTisH



படம் :தாயின் மணிக்கொடி
இசை : வித்யாசாகர்
பாடல் வரி : வைரமுத்து
பாடியவர் :கோபால் ஷர்மா ,தேவி



நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா...

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்

கண்மூடினால் கண்மூடினால்
அந்நேரமும் உன்னை கண்டேன்

ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா

மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா

உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா

இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

ஒ... இதே சுகம் இதே சுகம்
என்னாளுமே கண்டால் என்ன

இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன

ம்... முத்தத்திலே பல வகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு

இப்படியே என்னை கட்டிக்கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு

அச்சப்பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

இதழோடு இதழ் சேர்த்து

உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா



                                            பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.

Offline JeGaTisH



படம் : ரோமியோ ஜூலிட்
இசை : D.இம்மான்
பாடல் வரி : தாமரை
பாடியவர் : விஷால் டட்லாணி,சுனிதா சாரதி



தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும்
என்னோடு நீ நிற்கும் வேளையில்

புழுதியும் பளிங்காகும்
புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்

யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்
நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்

காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

இரவுகள் துணை நாடும்
கனவுகள் கடை போடும்

நீ இல்லை என்றால் நான் காகிதம்

விரல்களில் விரல் கோர்க்க
உதட்டினை உவர்ப்பாக்க
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்

நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை
ரீங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை

நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே
கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக
ஓருயிர் கரைவதை நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்......


                                             பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.

Offline JeGaTisH




படம் : உயிரே
இசை :    AR. ரஹ்மான்
பாடல் வரி : வைரமுத்து
பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், சுபா




காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகலா!
பாதகத்தி காத்திருக்கா மனச அரிவீகலா!!!
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகலா!!!

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா

நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா!!
ஒரு பச்சைக் குயில் பரந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா!!
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா!!!

அவல் கங்கலோடு இரு நூராண்டு
மூக்கின் அழகோடு முன்னூராண்டு
அவல் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூரு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

ஒரு பார்வையிலே என்னை உரைய வைத்தாய்
சிரு புன்னகையால் என்னை உருக வைத்தாய்!!!

ஒரு பார்வையிலே என்னை உரைய வைத்தாய்
சிரு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட நான் என்ர ஆனவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பனிய வைத்தாய்
என் ஆரடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
என் ஆரடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மரைந்ததைப் போல்
அந்த மாய மகல் இன்ரு மரைந்துவிட்டால்
நான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும்
ஒரு மலையில் நான் கண்ட மானிக்கமா
என் மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா

நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா!!
ஒரு பச்சைக் குயில் பரந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா!!
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா!!!

ஒரு வானவில் இரு முரை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலரையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை!!

உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி!!!!

உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா!!!

நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா!!
ஒரு பச்சைக் குயில் பரந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா!!
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா!!!

அவல் கங்கலோடு இரு நூராண்டு
மூக்கின் அழகோடு முன்னூராண்டு
அவல் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூரு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா!!!!

 

                              பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.[/b]
[/size]

Offline JeGaTisH



படம் : ரட்சகன்
இசை :  AR. ரஹ்மான்
பாடல் வரி : வைரமுத்து
பாடியவர் : ஹரிணி, உதித் நாராயண்,உன்னிகிருஷ்ணன்


சோனியா...
சோனியா... சோனியா சோனியா
சோனியா........

சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு!!


சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
பாமா... பாமா...
ரிக ரிக ரிமக ரிக
பாமா...
ரிக ரிக ரிமக ரிக
பாமா...
ரிக ரிக ரிமக ரிக ஆ ஆ

பூவோடு உரசும் பூங்காற்றை போலே
சீரோடு அணைத்தால் அது சைவம்
வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
மார்போடு இழுத்தால் அது அசைவம்
புல்லில் வந்து விழும் தூறலை போல்
ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்
கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்
பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு

உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
பூ போலே அணைக்க பொறுமை இல்லை
பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
கையால தெரிந்தால் கவலை இல்லை
காதல் Cricket-இல் சட்டம் இல்லை
ஒரு சாஸ்திரம் இல்லை
Runs எடுப்பதுதான் வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை பூ மாலை
தட்டாமல் போனால் தங்கமில்லை
முட்டாமல் போனால் மோகமில்லை
காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
கன்னத்தின் காயங்கள் காதலில்லை
பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
சோனியா... சோனியா சோனியா




                            பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

           FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                          பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                  தெரியபடுத்துங்கள்.
« Last Edit: July 14, 2018, 04:25:15 PM by JeGaTisH »