* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...
*அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...
*கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...
*அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளி ஆகிறது...
*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.
*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...
*நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது...
*பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...
*நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...