வணக்கம் சகோ !!!
என் அம்மாவும் நிறையப் பொய்
பேசி உள்ளார்...
இவ்வாறான அழகுப் பொய்கள் ..!!!
அதை நான் ரசித்த தருணங்களும்
அதிகம் !!!
அழகான கவி சகோ !!!
நமக்கென ஆயிரம்
பொய்கள் சொன்னாலும்
பொய்யாகாத ஒரே அன்பு ...
தாயின் அன்புதான் !!!
தொடரட்டும் பயணம் !!!
வாழ்த்துக்கள் !!!