Entertainment > விளையாட்டு - Games
பாடலை கண்டுபிடியுங்கள்
VICKYDASA2:
வாருங்கள் விளையாடலாம் கொடுக்கப்பட்ட வரிகளை வைத்து அந்த வரிகள் இடம்பெற்றுள்ள பாடலை கண்டுபிடியுங்கள் பாடலை கண்டுபிடித்த பிறகு நீங்கள் விரும்பும் பாடலின் நான்கு வரிகளை நீங்கள் பதிவு செய்யலாம் மற்றவர்கள் இந்த விளையாட்டில் கலந்துகொண்டு அந்த வரிகள் இடம்பெற்றுள்ள பாடலை கண்டுபிடிப்பார்கள் இந்த விளையாட்டில் ஏதேனும் மாற்றம் தேவை பட்டாள் உடனடியாக உங்கள் கருத்துகளை கூறுங்கள்
உதாரணத்திற்கு
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா ?
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின்
மேலே சுழலாத பூமியும் நீ
இந்த வரிகள் இடம் பெரும் பாடலை கண்டுபிடிக்க வேண்டும் உங்கள் விருப்பம் போல் பாடலின் வரிகளை முழுமையாகவோ அல்லது பாடலின் முதல் சில வரிகளையோ நீங்கள் குறிபிடலாம் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயரைக்கூட குறிப்பிடலாம் மற்றவர்களுக்கு தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்
மேலே கொடுக்கபட்டுள்ள வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்
ஆராரிராரோ
நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சுவர்க்கமே
வேடம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே ....
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே .. (ஆராரிராரோ )
வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நாட்டையே
ஊர் கண் எந்தன் மேலே பட்டல் உண் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தன்கால் எல்லாம் நீ சொல்லி தந்தையே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே
உனக்கே .. ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் . (ஆராரிராரோ )
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா ?
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமியும் நீ
இறைவா .. நீ ஆணை இடு .தாயே எந்தன் மகளாய் மாற .. (ஆராரிராரோ )
பாடல் இடம்பெற்றுள்ள படம் ராம்
இதோ தொடங்குவோம் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய முதல் பாடல்
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே
Anu:
ஆண் .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
பல்லவி 1: .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
பல்லவி 2: ஏப்ரில் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்ரலும் நீயே ஈ லிகெ யொஉ
செப்டம்பர் வான் மழை நீயே
ஒக்டோபர் வாடையும் நீயே ஈ தன்க் யொஉ
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க
பல்லவி 1 பெண்: you are the love of
my life and my dreams forever you are
the love of my heart and my love forever
ஆண்: என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே[/size][/b]
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே
... நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேன்டும் ஆட
ONE a TWO a THREE a FOUR a
வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு
அடுத்த பாடலின் வரிகள் :
திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.
ReYoN:
பூங்கதவே தாள்திறவாய் (நிழல்கள்)
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து
பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
(பூங்கதவே)
நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாரம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்
(பூங்கதவே)
திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
(பூங்கதவே)
அடுத்த பாடலின் வரிகள் :
சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
! !wills! !:
film name : azhagan
சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லே பகலா, எனக்கும் மயக்கம்
நெஞ்ஞில் என்னவோ நெனச்சேன்,
நானும் தான் நினைத்தேன்
ஞாபகம் வரல,
யோசிச்சா தெரியும்,
யோசனை வரல
தூங்கினா விளங்கும்,
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு.
என்னென்ன இடங்கள்,
தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா
சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய, பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்
next song
kaal thadamey pathiyaathey
kadal thivu aval thaney..
athan vaasanai manalil poochedi aaga nenaithen..
kedhathumey marakathey
mellisaiyum avalthaney..
athan pallavi saranam purinthum mounathil irunthen..
Global Angel:
Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Minnalkal avalathu vizhiyaakum
Mounangal avalathu mozhiyaakum
Maargazhi maathathu panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum
Avalai oru naal naan paarthen
"Idhayam koduyena varam ketten
Athai koduthaal udane eduthe chendruvittaal"
O..hoo Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Maargazhi maathathu panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum
Kaalthadame pathiaaka
Kadaltheevu avalthaane
Athen vaasanai manalil poochediyaaka ninaithen
Kettathume marakaathu
Mellisayum avalthaane
Athen pallavi charanam purinthu maonathil nindren
"Oru karaiyaaka avalirukka.. marukaraiyaaka naan irrukka
Idayil thanimai thalanmbuthe nadhiyaai
Kaanal neeril meen pidikka
kaikal ninaithaal mudindhiduma?
Nikazhkaalam naduve vedikkai paarkkirathey.."
Ho..oo Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Maargazhi maathathu panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum
Amaiyidhiyudan aval vandhaal
Viralhkalai naan piduthu konden
Pala vaanavil paarthey vazhiyil thodarndhathu payanam
"Urakkam vanthey thalaikotha
Marathadiyil ilaipaari
Kan thiranthen avalum illai kasanthathu nimidam"
"Arikil irundhaal oru nimidam
Tholayvil therinthaal maru nimidam
Kankalil marayum poimaan pol odukiraai
Avalukkum enakkum naduvinile
thiraiyondru therindhathu ethirinile
Mugham moodi aninthaal mukhangal therinthiduma?"
O..hoo Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Maargazhi maathathin panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum...
neenga theda vendiya paadalukkan idaipakuthi.
Yaar Manadhil Yaarendru, Kaanuvadhu Elithandru
Chidambara Ragasiyame
Yaar Kazuthil Yaar Maalai, Kooruvadhu Yaar Vaelai
Iraivanin Thiru-ulamey
Nesamidhai Nenjil Pottalum, Naal Muzhudhum Neerai Vittalum
Naatru Vara Veridam Serume
Pengal Idam Vittu Idam Vittu Peyargira Payirada
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version