என்றுமே மதுரை வீரன்
மாறாத இருபத்திரண்டு அகவை
நண்பர்கள் அரட்டை அரங்கத்தின்
திமிர் கொண்ட இளஞசிங்கம்
பாசமிகு தாயுமானவன்
நேசமிகு நண்பனுமாவான்
தோஷங்கள் நீங்கி நல்வால்வு வாழ
கரகோஷங்கள் செய்து வாழ்ந்திடுவோம்
காலைக் கதிரவனாய்
மாலைச் சந்திரனாய்
கடமையில் கண்ணியனாய்
காலமெல்லாம் நீர் வாழ்க
இதயங்கள் இணைவதற்கு
இருப்பிடம் கொடுத்தவனே
சொந்தங்கள் உருவாக
தரிப்பிடம் கொடுத்தவனே
வாழ்க நீர் பல்லாண்டு பல்லாண்டு
வாழியவே பல்லாயிரத்தாண்டு !!!