....
இந்த இரு பேய்களையும் பார்த்தால்
எனக்கு பயமே இல்லை .
என் கண்ணுக்கு இவங்க
சம்யுக்ததா டோரா சகோதரிகள் போல
தினமும் சோனா டோரா கூட பழகுவதால்,
இந்த பேய பார்த்தாலும் தோழிகள் போல தெரியுது
பேயும் வைப்பரும் ரெண்டும் ஒண்ணுதான்
வைப்பர் முதலில் பார்த்த பொழுது சீறும் பாம்போ
நினைத்த நான் பழகிய பின் தான் தெரிந்தது
அது மண்புழு என்று .,இது போலத்தான் இந்த பேயும்
இருள் மட்டும் தான் வேறு ,ஒன்றும் இல்லை .
ஜெகா வையும் நிலவனையும் பார்த்தால்
பயந்து ஓடிவிடும் இந்த பேய்கள் .
இருவரையும் சுற்றி ஜொள்ளு ஆறு
ஓடுவதால் பேய்கள் கூட பயந்து ஓடுது .
இந்த பேய்கள் இருப்பது நரகம் என்றாலும்
எங்க ஜோ சகோதரிக்கு
பிரியாணி கண்ட இடம் சுவர்க்கம் தான்.
இந்த உலகத்தில் சிறுமிகளை வன்கொடுமை
செய்பவன் தான் பேய் .
இந்த பேய்களிடம் இருந்து நாம் சிறுமிகளை
தற்காத்து கொள்ள வேண்டும் .
...