கரையென நீ என்னை வெறுத்தாலும்
அலையென தொடேர்வேன்
உன்னை ஆசையாய் !
இது உன் மேல் நான் வைத்திருக்கும் பாசமா
இல்லை நீ எனது என நெனைக்கு மனமோ !
உன்னை பார்க்க உதிக்கிறது சூரியன்
அதை மேகமாய் மறைப்பதட்க்கு முட்படுகிறேன் !
காதலித்த யாரும் வெற்றிபெற்றதில்லை
அழகெனும் மோகத்தில் ஆழ்த்தில்
இறுதியிலாவது கண்ணீரை
உன்னிடம் சேர்த்துவிடுமா !
நிலா நீ நிலத்தில் இல்லை என்றாலும்
உன்னை நீண்ட தூரத்திலாவது
ரசித்துக்கொண்டே வாழ்கிறேன்
கண்ணோரம் சிறு கண்ணீர் துளிகளோடு !
அன்புடன் SINGLE சிங்கக்குட்டி ஜெகதீஷ்