Author Topic: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?  (Read 28467 times)

Offline Yousuf

பதில் தருவீர்கள் என்று எதிர்பார்த்தால் இன்னும் முடியலையா என்று கேட்கிறீர்கள் சுருதி!

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

நீங்கள் நிறைய சொல்வீர்கள் என்று நாள் எதிர்பார்க்கிறேன்  சுருதி!

Offline Charu

kandippa  சீர்படுத்துகிறthu, eg last 2yrs movie la budget movies like glammour based and modern based movies vida low budget and real facts solra movies than hit.. ithula irundhe therila makkal(youngsters)nalla movies than ethirpakaranga and virumbaranganu...idhu kandippa valarchi than




Offline RemO

Low budget padangala makkal rasikuranga charu ana athu avarkala nal vali paduthutha??
utharanama "subramaniyaburam" low budget padam than ana athula athikam kaatinathu vanmurai thana??

ipa vara entha padathula nal vali paduthuramari karuthu iruku ??

Offline Charu

 3 idiots,engeum eppothum,deiva thirumagan ,vagai sudava , angaditheru,madarasapatinam .................................innum neraiya irukku and present 7am arivu idhuku mela enna venum.... idhu ellamee unnakum pidikum nu ennaku therium so unnoda opinionah change pannnu




Offline RemO

ha ha
ama enaku pidikum
aana athula 3idiots, vaagai suda vaa thavira matha padangal la ena karuthu iruku
nala padama athu enaku pidikum ana namai nalvali paduthutha

varusathula 2 nala padam vantha 200 mosamana padangal varuthey
apa athuku ena sola

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Shur neenga continue nu solama neengaley continue panina nalarukum

Offline Yousuf

புதிதாக மீண்டும் விவாதத்தை தொடங்காமல் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தந்தால் விவாதம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்!

அதோடு இந்த விவாதத்தை நகைச்சுவை ஆக்காமல் சமுதாயத்துக்கு பயனுள்ளதாக அக்க முயற்சி செய்வோம்!

Offline Charu

ellathulaum nallathum irukku ketatum irukku remo nee en kettadha pakra... varushathula 2 padam vandhalum andha 2 padam thane unnaku pudichi irukku ....bhothidarman na pathi cinema thane solluchi athunaladhane namakku ellam therinjudhu ellana eppadi therium...




Offline செல்வன்

சினிமா ஒரு சமூக எதிரி என சொல்லலாம்.

சினிமாவில் வரும் பெரும்பாலான காட்சிகள் இளைஞர்கள் மனதில் கேடுகளையே உண்டாகுகிறது. முக்கியமாக இளைஞர்களை கவரும்வகையில் எராளமான பாலியல் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு தவறை எப்படி மாட்டிகொள்ளாமல்  செய்ய வேண்டும் என்பதையும் சினிமா அழகான முறையிலே சித்தரித்து காட்டுகிறது. பாலியல் மற்றும் வன்முறை காட்சிகள் சிறார்களின் உள்ளதை பாழ்படுத்துகிறது என்றே கூறலாம்.இன்று உலகலவில் இயற்றப்படும், திரையிடப்பதும் சினிமாப் படங்கள், சின்னத்திரை தொடர் நாடங்கள், பாடல்கள் அனைத்தும் சமூகத்தின் கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் அழித்தொழிக்க பிறந்த ஒரு ஊடகமாகும்.சமூகத்தை வழிகாட்ட மதங்கள், மார்க்கங்கள் பிறந்தது என்று சொல்லுவது போன்று அதே சமூகத்தை வழிகெடுத்த வந்தது தான் சினிமாத்துறை என்றால் அது 100 சதவீதம் உண்மையாகும்.

மக்கள் மனதை சீர்கெடுக்கும் காட்சிகளில் சில ...

எல்லா சினிமாப் படஙகளிலும் காமத்தைத் தூண்டும் அல்லது காதலைத் தூண்டும் பாடல் வரிகள் இருக்க வேண்டும். அந்த பாடல் வரிகளை செயலுருவில் காண்பிக்கும் காட்சிகளை நடிகனும் நடிகையும் நடித்துக் காண்பிப்பார்கள்.அதில் காட்சி தரும் நடிகை அல்லது நடிகைகள் முழு ஆபாசமாக, வெரும் இரண்டு பீஸ்களுடன் மட்டும் வருவார்கள்.
ஒரு பணக்காரனை அச்சுறுத்தி, பிலக்மைல் பண்ணி அவனது பணங்களை கொள்ளையடிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் காட்சி

போதை பொருட்கள் பாவணை, புகைத்தல், மது அருந்துதல்.அந்த போதையில் பெண்களை கற்பழித்தல், பிறரை துன்புறுத்தல், கண்ணில் படும் மனிதர்களுடன் வீணாக சண்டையில் ஈடுபடுவது .
சினிமா பெரும்பாலும் கதாநாயகனை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது. கதாநாயகன் எந்த குற்றம் செய்தலும் அது ரசிக்கப்படுகிறது.

இவைகளுக்கும் மேலாக கதாநயகன், கதாநாயகியாக நடிக்கும் வாலிபனும் யுவதியும் எப்படி ஒருவரை ஒருவர் கட்டியணைப்பது, முத்தமிடுவது, ஓரே போர்வையில் உறங்குவது போன்று காட்சிப் படுவது, நிர்வாணமாக குளிப்பது அனைத்தும் எந்த வகையில், எந்த மததில் அனுமதிக்கப் பட்டது? எந்த பெற்றோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது?

சினிமாவின் பயன் என்று சொல்லவேண்டுமேயானால் , எந்த ஒரு கருத்தையும் மக்களிடத்தில் எளிதில் எடுத்து செல்லக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது.நல்ல கருத்துகள் சினிமாவில் சொல்லப்படும்பொழுது அது எளிதில் மக்களை சென்று அடையும்.ஆனால்  இன்றைய சினிமா  பணம் மற்றும் புகழுகாகவே எடுக்கப்படுகிறது . ஆகையால் நல்ல கருத்துக்கள் வர வாய்புகள் குறைவே. இதுதான் எனது கருத்து.

அன்புடன் செல்வன்.
« Last Edit: November 15, 2011, 08:27:46 AM by selvan »

Offline Yousuf

நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துகளையும் நான் ஏற்றுகொள்கிறேன் செல்வன்!

நிச்சயமாக மக்களை நல்வழி படுத்த வேண்டிய இந்த திரைப்பட துறை வழி கெடுத்து அவர்களை சிந்திக்க விடாமல் தடுக்க கூடிய ஊடகமாகவே இருக்கிறது!

எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம்.

ஆகவே நிச்சயமாக சினிமா இன்றைய இளைஞர்களை வழி கெடுக்கத்தான் பயன்படுகிறது என்று கூறி நிறைவு செய்கிறேன்!


அன்புடன் யூசுப்!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ipdi  solravangathan athikama film paarpaangalam  ;) :D ;D :D ;D

selvan  unga karuthukkal nanru....10 per antha filma paartha athula 4 peru kettu porangana micham 6 peru kedamathane irukaanga... appo thiraipadam avangalla thaakkatha undu panalya?... ethayum paarkur konathula iruku....

irunthaalum unga klaruthukal erkka kodiyavayagave irukirathu ... ;D
                    

Offline shaM

  chinima parkiravankalai poruthu than erukku  atha avanka   just   time   pass  sa eduthu kondal    athula  onum   nadakathu atha than life la  kondu  varappo  than  ethavathu  nadakirathu  .   kandippa  eppo   niraiya peru chinima la vara pola than panurankal   inraiya   izainjarkalai  chinima  seerkedukirathu nu  than sollalam