1
« Last post by MysteRy on Today at 08:52:22 AM »

9 Japanese Legends Who Didn't Just Build an Industry — They Rewired It.
These aren’t showroom stories. These are the men who turned nuts and bolts into national icons. No fluff — just facts and forged steel.
They didn’t build cars.
They redefined what cars could be.
1. Soichiro Honda (Honda)
A mechanic with fire in his gut and fuel in his veins. Started with motorcycles, ended up on F1 tracks. He didn’t play business — he outran it.
2. Kiichiro Toyoda (Toyota)
The son of a loom master who decided to weave an entire industry instead. Mass production. Precision. Discipline. Like a samurai of the assembly line.
3. Yoshisuke Aikawa (Nissan)
The man behind Nihon Sangyo — the “Ni-San” in Nissan. He merged tech with instinct. If he had more time, he’d have built rockets.
4. Jujiro Matsuda (Mazda)
The rebel who built an engine that didn’t act like one. The rotary — his masterpiece. Survived war, and came out swinging. Stylishly.
5. Chikuhei Nakajima (Subaru)
Started with aircrafts, grounded by war — but then came Subaru. Rockets didn’t fly, so they rolled.
6. Michio Suzuki (Suzuki)
From weaving looms to weaving through traffic. Built motorcycles that threaded asphalt and tiny cars that fit in your pocket. Mobility was his faith.
7. Yataro Iwasaki (Mitsubishi)
His ships sailed while others rowed. Founded an empire — banks, mines, transport. Mitsubishi isn’t a brand. It’s Japan’s industrial Venice.
8. Torakusu Yamaha (Yamaha)
A clockmaker who taught mechanics to sing. From organs to engines — everything he touched turned into music and motion.
9. Shozo Kawasaki (Kawasaki)
Launched steamships before it was cool. Built planes, trains, and roaring motorcycles. One of the fathers of Japanese industrialization.
Without him, Japan might still be boiling water over open fire.
When the Japanese commit — they don’t create companies.
They forge dynasties of steel and soul.
2
« Last post by MysteRy on Today at 08:45:59 AM »

5,127 failed attempts.
One world-changing idea.
In the late 1970s, James Dyson had a simple but radical thought:
“What if a vacuum cleaner didn’t lose suction as the dust bag filled up?”
At the time, Dyson had already designed a cyclone particle separator for his workshop to remove paint from the air. One day, he looked at it and wondered:
“Why can’t a vacuum use this same technology?”
The idea made sense. But making it work? That took time.
A lot of it.
5 years. 5,127 prototypes.
Only the 5,128th version finally worked the way Dyson envisioned.
And he wasn’t doing it for fame.
He was doing it to avoid bankruptcy.
“There were many reasons to keep going,” he once said.
“But if I’d known it would take over five thousand prototypes… I might never have started.”
Even then, the real challenge had just begun: getting the product to market.
In the UK, no one wanted it.
So Dyson reached out to the U.S. company Amway — and for a moment, things looked promising. Until they canceled the deal.
Still, he didn’t stop.
Dyson turned to Japan, where Apex Ltd. saw the potential and launched the vacuum under the name G-Force.
The success of that one product gave him enough capital to found Dyson Appliances Ltd. — the company we know today, a global leader in home tech innovation.
Sometimes, it’s not the first idea that changes the world.
It’s the 5,128th.
3
« Last post by MysteRy on Today at 08:42:18 AM »

முடக்கு அறுத்தான் என்பதற்கு முடக்கும் வாதத்தை அறுக்கும் என்று பொருள்படும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப் பெயர் பெற்றது.
மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம், மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.
ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்து இதில் போட்டு அரைத்து தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமிச்சை பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.
முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்து எடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி, காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.
முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும். சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.
முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்
4
« Last post by MysteRy on Today at 08:39:03 AM »
5
« Last post by MysteRy on Today at 08:38:29 AM »
6
« Last post by MysteRy on Today at 08:37:55 AM »
7
« Last post by MysteRy on Today at 08:37:14 AM »
8
« Last post by MysteRy on Today at 08:36:10 AM »

சமைக்கும் போது உணவுகளில் நறுமணம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் பூண்டை தினமும் வெறும் வயிற்றில், சாப்பிட்டு வந்தால், கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்.
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறைப்பதுடன், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நல்ல நிவாரணம் தருகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
பச்சை பூண்டை சாப்பிட்டால், அது கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை சீராக்கி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே தினமும் 2 பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தம் அதிகரிப்பதை குறைந்து, இதய நோய் ஏற்படுவதை தடுத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால், அது காச நோய், நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
குறிப்பு
தினமும் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 பூண்டு பல் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
9
« Last post by MysteRy on Today at 08:34:16 AM »

முக்கனிகளுள் ஒன்றான வாழையின் அனைத்து பாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் வாழைப்பழத்தின் நன்மைகளைப் பற்றி தெரியும். அதே சமயம் வாழைத்தண்டின் நன்மைகளைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை
குறிப்பாக இக்கால தலைமுறையினருக்கு வாழைத்தண்டின் நன்மைகள் பற்றி தெரியாது. அதிலும் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம் என்ற ஒன்றே தெரிந்திருக்காது.
ஆனால் மற்ற பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பது போல, வாழைத்தண்டையும் ஜூஸ் போட்டு குடிக்கலாம். அதிலும் இதனை வீட்டில் மிகவும் சிம்பிளாக செய்து குடிக்கலாம். இங்கு வாழைத்தண்டு கொண்டு எப்படி ஜூஸ் செய்வதென்றும், அதனைக் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.
சிறுநீரக கற்கள் :-
தற்போது சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுவோர் அதிகம். இதற்கு போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது எனலாம். சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்
எடை குறைவு :-
வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.
அமில மிகைப்பு :-
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்
மலச்சிக்கல் :-
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதிலும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்
நீரிழிவு நோயாளிகள் :-
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. இப்படி தினமும் குடித்தால், நீரிழிவிற்கான மருந்துகளை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது
சிறுநீரக பாதைத் தொற்று :-
வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்தவும் பெரியும் உதவியாக இருக்கும்
வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை :-
மிக்ஸியில் வாழைத்தண்டை போட்டு, அதில் உப்பு, மிளகு, வறுத்த சீரகம் மற்றும் பிரஷ்ஷான தயிர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி வடிகட்டினால், வாழைத்தண்டு ஜூஸ் ரெடி!
10
« Last post by MysteRy on Today at 08:32:45 AM »

1) வெந்தயத்தை தேங்காய்ப்பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.
2) முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்து உண்டால் கண் எரிச்சல்,வாய் நீர் ஊறல், வாய்க் கசப்பு நீங்கும்.
3) சிறிதளவு துளசி இலையை எடுத்து அதை இடித்து சாறு எடுத்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
4) சிறிது பெருங்காயத்தை எடுத்து வெந்நீரில் கரைத்து அந்த தண்ணீரை குடித்து வர இருமல் நிற்கும்.
5) தென்னைமரக் குருத்தோலையை நெருப்பில் விட்டு தூள் செய்து பின்பு தேங்காய் எண்ணையில் குழப்பி செருப்பு கடிபட்ட இடத்தில் தடவி வர காயம் குணமாகும்.
6) காய்ந்த திராட்சை பழத்தை பசும்பாலில் ஊற வைத்து பிழிந்து அந்த சாறை வாடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் தீரும்.
7) ஆடாதொடா இலை, துளசி, வெற்றிலை, தூதுவளை, அரைத்து பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளித்தொல்லை குணமாகும்.
😎 திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பங்கொழுந்து, சேர்த்து அரைத்து நிழலில் காய வைத்து சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.
9) காய்ந்த மஞ்சளை பொடி செய்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர கண் எரிச்சல் குணமாகும்.
10) சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்க ஜீரண சக்தி அதிகரிக்கும்.