வணக்கம் HBK ....
தங்கள் முன்பு எழுதிய கவிகளுக்கு,
தங்களை நான் கவிஞர்
என்று பாராட்டியதில்
தவேறேதும் இல்லையென்று
தங்களின் ஒவ்வொரு கவிகளிலும்
நிரூபிக்கிறீர்கள் !!!
மிக அழகான கவிதை சகோ !!!
மனதிற்கு பிடித்த ஒருவருடையப்
பிரிவினை எவராலும்
ஏற்க இயலாது ...
அதற்கான மருந்தினை காலம்
மட்டுமே தர இயலும் !!!
பிரிவினை ஏற்று ...
நினைவினை சுமக்கும்
தங்களுக்கும் தங்களின் கவிக்கும்
எனது வாழ்த்துக்கள் !!!
தொடரட்டும் பயணம் !!!
நன்றி !!!