"உண்மைக் காதலரிடையே காதலவள்
அப்படித்தானே குடி கொள்வாள் "
காதல் ஒரு உணர்வு அவ்வுணர்வில்
கவிதை எழுதுகையில்
பேனாவும் தலைகுனிகிறது
மனிதன் மட்டும்
காதலில் உண்மை,பொய்மை
தேடிக்கொண்டிருக்கிறான்
வாழ்த்துக்கள் சகோ
தமிழ்த்தாய் உங்கள் பேனாவில்
அரியாசனமிட்டு அமர்ந்திருக்கிறாள்
தொடர்ந்து எழுதுங்கள்