Author Topic: ஜோக்கரின் குறுந்தகவல்  (Read 29298 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #15 on: March 26, 2018, 01:33:48 PM »
மற்றவர்களை போல்
வாழ வேண்டும்என்று
நினைப்பதை   விட 
நம்மை போல் வாழவேண்டும்
என  மற்றவர்கள் நினைக்கும்
அளவிற்க்கு நாம்
வாழ  வேண்டும் 

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #16 on: March 27, 2018, 12:55:07 PM »
மனிதர்களைப் புரிந்து கொள்ளும்
கலைதான் உலகிலேயே
மிகக் கடினமானது
எவ்வளவு கற்றாலும்
தோற்றுப்போகும்
புரிந்துணர்வு

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #17 on: March 29, 2018, 01:02:36 PM »
அதிர்ஷ்டம்
பல நேரங்களில்
நம் விரல் பிடிக்க
மறுக்கலாம் ...

ஆனால்
முயற்சியை மட்டும்
நீ கைவிட்டு
விடாதே

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #18 on: March 30, 2018, 11:32:08 AM »

வாழ்க்கையில் தடுமாறி
கொண்டிருப்பதை விட,
ஒரு முறை
விழுந்து எழுவது
சிறந்தது .

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #19 on: March 30, 2018, 03:41:13 PM »
விட்டு கொடுப்பவர்கள்
யாரும் விவாதம் செய்ய
தெரியாதவர்கள் அல்ல

விரும்பியவரின் மனம்
விவாதத்தை விட உயர்ந்தது
என்று உணர்ந்தவர்கள்...

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #20 on: April 02, 2018, 01:07:18 PM »
உரிமை  இல்லாத  உறவும்
உண்மை  இல்லாத அன்பும்
நேர்மை இல்லாத நட்பும்
நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்
என்றும் நிரந்தரம் இல்லை......

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #21 on: April 13, 2018, 01:53:25 PM »
தோல்வி உன்னை
துரத்துகின்றது என்றால்,
நீ வெற்றியை
நெருங்குகின்றாய்
என்று அர்த்தம் …

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #22 on: April 16, 2018, 01:42:13 PM »
நம்முடைய
முட்டாள்தனத்தை
நிரூபிக்காமல் இருக்க
அதிகம் பேசாமல்
இருந்தால் போதும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #23 on: April 17, 2018, 07:01:27 PM »
போகும் வழியில்
அன்பை விதைப்போம்
எவரேனும்
என்றேனும்
அறுவடை
செய்யட்டும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #24 on: April 17, 2018, 07:02:34 PM »
எதிலும் நீ நினைப்பதை
செய்
அதற்காக
நீ நினைப்பது அனைத்தும்
சரி என
எண்ணிவிடாதே
« Last Edit: April 17, 2018, 07:51:15 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #25 on: April 18, 2018, 05:06:49 PM »
நம்மை சுற்றியுள்ளவர்களும்
நம்மை போல் இருப்பார்கள்
என்று நினைப்பது
மகா முட்டாள்தனம்

நாம் நாமாக இருக்கும்
பட்சத்தில் அவர்கள்
அவர்களாக தானே
இருப்பார்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #26 on: April 19, 2018, 03:02:31 PM »
யார் மீதும்
அன்பு வைக்காதே
பின் அதுவே உன்னை வீழ்த்திவிடும்

அதற்காக

அன்பில்லா  மனிதனாக
வாழ்ந்துவிடாதே
வாழ்க்கை நரகமாகிவிடும்

அன்புகொள்  உரிய
இடத்தில்
வாழ்க்கை
செழிக்கும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #27 on: April 20, 2018, 11:26:08 AM »
எல்லாவற்றையும்
இழந்து விட்டோம்
என்று நினைக்கும் போது

ஒன்றை மறக்காதீர்கள்

எதிர்காலம் என்ற ஒன்று
உள்ளதை

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #28 on: April 21, 2018, 02:54:40 PM »
நீ யாரை சந்திக்க வேண்டும்
என்பதை
காலம் முடிவு செய்கிறது

உன் வாழ்க்கையில் யார்
இருக்க வேண்டும் என்பதை
உன் மனம் முடிவு செய்கிறது

உன்னுடன் யார் இருக்க வேண்டும்
என்பதை உன் நடத்தை
முடிவு செய்கிறது

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #29 on: April 23, 2018, 12:56:22 PM »
உரிமை உள்ள இடத்தில்
மட்டுமே நமது
எண்ணங்களை
முழுமையாக
வெளிப்படுத்தமுடியும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "