இவ்வுலகில் அதிகமான வலியை தரக்கூடியது.
நட்பில் நாணயமின்மை.
காதலில் புரிதலின்மை.
தாய்மையில் பாசமின்மை.
இளமையில் பெற்றோரின்மை.
முதுமையில் அரவணைப்பின்மை.
அதிக விருப்பமானோரின் பிரிவு.
உழைப்பிற்கேற்றப ஊதியமின்மை.
உன்மையை உரைப்போர்க்கு மதிப்பின்மை.
இவை அனைத்தை விடவும் கொடுமையானதும், மிதகுந்த வலியை தருவதுமாக ஒன்று இருப்பின் ?
அதன் பெயர் "வறுமை" ......... (MNA)