தங்கைக்கு வணக்கம்,,
கண்கள் இரண்டும் உன்னை தேடுதே
கணகள் தேடிட
இதயம் ஏங்கி
காணும் பொழுதுகள்
காதலாகி
கண்களின் மொழியிலே
வார்த்தைகள் மறந்து
இதயத்தில் வசமாகி
பார்வை சிறையாகி
மௌன உதடுகள்
நெஞ்சை உருக்கிட
நினைவால் வாழ்கிறேன்
உன் வருகைக்காய் ஏங்கி!.
கற்பனை வளம் அபாரம்.
தேடி கண்டடைக உண்மை அன்பை.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நன்றி