Author Topic: வலிகளுக்கு காலம் பதில் சொல்லும்  (Read 610 times)

Offline JeGaTisH

காதலின் வலிகள்
காதலிக்காதவர்களுக்கு புரிவது இல்லை
கடலின் அழுகை
கரைக்கு புரிவது இல்லை
மீனின் கவலை தண்ணீருக்கே புரிவது  இல்லை
மீனவனுக்கு எவ்வாறு புரியும்.
மீண் கவலை தண்ணீருக்கு புரியாது போல
ஒரு மனிதனின் கவலை இனொரு மனிதனுக்கு புரியாது
உணர்வை கடந்து வா
வாழ்க்கை உனக்காய் காத்திருக்கிறது
அற்புதங்கள் நிறைந்து .
« Last Edit: November 11, 2017, 03:08:12 PM by JeGaTisH »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இந்த கவிதை யாருக்கு எனக்கும் புரியவில்லை   :D :D :D ;)


காதல் வலி இல்லை தம்பி
அது ஒரு உணர்வு

உணர்வை கடந்து வா
வாழ்க்கை உனக்காய் காத்திருக்கிறது
அற்புதங்கள் நிறைந்து

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeGaTisH

;) ;) ;)நன்றி அண்ணா  corect paniten

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
வணக்கம் தம்பி ஜெக....

எனக்கும் புரியவில்லை ...
ஆனாலும் புரிந்தோக்கொண்டேன் ...
இரண்டு முறைத் தொடர்ந்து வாசிக்கையில் ....

'' உணர்வை கடந்து வா
வாழ்க்கை உனக்காய் காத்திருக்கிறது
அற்புதங்கள் நிறைந்து''

உண்மைதான்....
 ஒரு சில உணர்வுகளில்
அடைபடுவதன் மூலம் ...
வாழ்க்கையின் பல அற்புதங்கள் ...
இழக்கத்தான் நேரிடும் ....

வாழ்த்துக்கள் தொடரட்டும் கவிப்பயணம் !!!!

நன்றி ...