[highlight-text]அ[/highlight-text]ரட்டை அரங்கத்தில்
அனைவரையும் அண்ணா என
அழைத்திடுவான்
[highlight-text]ஆ[/highlight-text]ண் அல்ல பெண் என்றால்
அக்கா என்று
ஆசையோடு அழைத்திடுவான்
[highlight-text]இ[/highlight-text]வன் கவிதை படித்தால்
நிலவும் தான் ஒவ்வொருமுறையும்
தரை இறங்கிடுமே
[highlight-text]ஈ[/highlight-text]கை மனம் கொண்டவன்
அரட்டை அரங்கத்தில்
எல்லார்க்கும்
இதயத்தை வாரி வாரி கொடுப்பவன்
[highlight-text]உ[/highlight-text]வமை இவனுக்கு நிகர் சொல்ல
இப்புவியில் இவன் மட்டுமே
[highlight-text]ஊ[/highlight-text]க்கம் தன்னை கொடுத்திடுவான்
கவிதை எழுதுபவர்களுக்கு
[highlight-text]எ[/highlight-text]த்திசையும் இவன் புகழ் பறக்கும்
ஆனால் எந்த திசையில் இவன் இருக்கானா
நானறியேன்
[highlight-text]ஏ[/highlight-text]க்கம் இவனுக்குண்டு இவன் காதல்
சொல்ல இவன் காதலி எங்கிருக்காளோ என
[highlight-text]ஐ[/highlight-text]ம்பொறிகளும் அரட்டைஅரங்கத்தில்
ஆக்கிரமித்திருக்கும்
[highlight-text]ஓ[/highlight-text]வ்வொரு நொடியும் இவன்
அரட்டை அரங்கத்தை பற்றி மட்டுமே
நினைத்திருப்பான்
[highlight-text]ஓ[/highlight-text]யாமல் பணி செய்ய தவமாய்
தவமிருப்பான்
[highlight-text]ஒள[/highlight-text]வியம் கொள்ளாதவன்
அன்பு மட்டும் கொண்டவன்
இவன் யார் என்று பெயர் சொல்ல தான்
வேண்டுமோ சொல்லாமலே புரிந்திருக்கும்
இவன் தான் நம் தம்பி
ஜெகதீஷ்