Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
அறிமுகமானவன்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: அறிமுகமானவன் (Read 859 times)
KrisH
Full Member
Posts: 174
Total likes: 326
Karma: +0/-0
அறிமுகமானவன்
«
on:
March 15, 2018, 01:14:22 AM »
அறிமுகமானவன்
நலம் விசாரித்தவர்களை
நலம் விரும்பிகள் என எண்ணினேன்.
அன்பாய் பேசியவர்களை
அன்பு கொண்டவர்கள் என எண்ணினேன்.
நன்றாய் பழகியவர்களை
நண்பர்கள் என்று பாவித்தேன்
மறவாமல் மனதினில் கொண்டேன்.
பேச வந்தவர்களிடம் நேரமின்றியும்
மறு நொடியினில் பேசினேன்.
உதவி என்று கேட்டவர்களிடம்
தெரியாது எனினும் முயற்சிக்காமல்
விட்டதில்லை.
காலம் சுழன்றது
நான் பேச தேடினேன்
எங்கும் அமைதி.
பார்த்தும் பாராமுகம்
உதவி என்று தட்டினேன்
நிசப்தம்
வினாவினேன்
பதில் கூற யாருக்கும் நேரமில்லை.
பாவம் எந்திர வாழ்க்கையில்
பம்பரமாய் சுழலும் மனிதர்கள்
என இரக்கம் கொண்டேன்.
இருந்தும் மனம் கொள்ளவில்லை
வினாவினேன் நான் யாரென்று?
ஒரு குரல் தந்தது பதில்
"அறிமுகமானவன் "
அதிகம் அறிமுகமில்லா
ஒரு சொல்
பதிலாய் அறிமுகமானது.
அறிமுகமாகி அது நாள் வரை
நான் அறிந்தவற்றை
அறிமுகம் இல்லாமல் செய்தது.
நேரமில்லை அவர்களுக்கு என்று
நினைத்து இருதேன்,
எனக்கு ஒதுக்க நேரமில்லை
என்று உணர்ந்தேன்.
பேசினார்களே அவர்களாய் அன்பாய் ,
ஆவலாய் என்று நினைத்து இருந்தேன்.
பேசினார்கள் அவர்கள் நேரம் கடத்த,
பொழுதுபோக்காய் என்று உணர்ந்தேன்.
உதவி என்றால் தேடி வரும்
அளவுமுக்கியமானவன்
என்று நினைத்து இருந்தேன்.
உதவி என்றல் தான் நினைவில்
வந்தேன் என்று உணர்ந்தேன்.
நான் கொண்ட பிம்பங்கள்
எல்லாம் ஒற்றை சொல்லில்
உடைய கண்டேன்.
எல்லோரையும் நண்பர்களாய்,
அன்பு கொண்டவர்களாய்
எண்ணியது தவறா!
தேவைக்காக மட்டும்
பயன்படுத்தி கொண்டது
அவர்கள் தவறா!
போதும் மாறிவிடு என்றது
அனுபவம்.
மாறாதே விட்டு விடு என்றது
மனம்.
ஏன் என்றேன் ?
"இது தான் உலகம்"
என்றது.......
«
Last Edit: March 15, 2018, 10:20:42 AM by KrisH
»
Logged
(2 people liked this)
joker
Hero Member
Posts: 910
Total likes: 2952
Karma: +0/-0
முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அறிமுகமானவன்
«
Reply #1 on:
March 15, 2018, 12:15:28 PM »
எதையும் எதிர்பாரா அன்பு
தாயை தவிர வேறொருவரில்
கிடைக்க பெற்றால் அவர்கள்
பாக்கியசாலிகள்
நம் அன்பு அது அவர்களுக்கு
புரியும் நேரம் நாம்
அகன்றிருப்போம் அவர்களிடமிருந்து
வெகு தூரம்
"தொடர்ந்து எழுதுங்கள் நண்பா "
Logged
(2 people liked this)
"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "
KrisH
Full Member
Posts: 174
Total likes: 326
Karma: +0/-0
Re: அறிமுகமானவன்
«
Reply #2 on:
March 15, 2018, 12:24:43 PM »
நன்றி ஜோக்கர்
Logged
(1 person liked this)
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4508
Total likes: 5181
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அறிமுகமானவன்
«
Reply #3 on:
March 16, 2018, 06:11:45 AM »
கவிதை அருமை சகோ !!!
வாழ்த்துக்கள் ...
தொடரட்டும் பயணம் ..
வாழ்த்துக்கள் !!!
Logged
(2 people liked this)
KrisH
Full Member
Posts: 174
Total likes: 326
Karma: +0/-0
Re: அறிமுகமானவன்
«
Reply #4 on:
March 16, 2018, 09:27:55 AM »
நன்றி ரித்திகா
Logged
(2 people liked this)
DoRa
Sr. Member
Posts: 388
Total likes: 1184
Karma: +0/-0
Gender:
making someone SMILE is the best feelings😁
Re: அறிமுகமானவன்
«
Reply #5 on:
March 17, 2018, 01:45:37 AM »
nice kavithai duck...........
Logged
(1 person liked this)
KrisH
Full Member
Posts: 174
Total likes: 326
Karma: +0/-0
Re: அறிமுகமானவன்
«
Reply #6 on:
March 17, 2018, 01:52:39 AM »
Dora frnd thanks....
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
அறிமுகமானவன்