Author Topic: தேசம், மொழி, நிறம், ஜாதி அடிப்படையில் மக்களை உயர்வு தாழ்வு பாராட்டலாமா?  (Read 2544 times)

Offline Yousuf

இறைவனின் அமைதி நம் மீது நிலவட்டுமாக...!!!

இன்று நான் வாழும் இந்த பூமியில் எத்தனையோ தேசங்கள், மொழிகள், ஜாதிகள் மற்றும் நிறத்தின் அடிப்படையில் வேறுபாடு கற்ப்பிக்கப் படுகிறது... தங்களை அறிவார்ந்தவர்கள் என்று சொல்லிகொள்ளும் சிலர் எங்கள் நாடு தான் சிறந்த நாடு எங்கள் மக்கள் தான் சிறந்தவர்கள் என்றும் இன்னும் சிலர் எங்கள் நிறம் தான் வெள்ளை நிறம் அதனால் நாங்கள் தான் சிறந்தவர்கள் என்றும் சிலர் எங்கள் மொழி பல ஆயிர கணக்கான ஆண்டுகள் பழமையானது அதனால் நாங்கள் தான் சிறந்த மக்கள் என்றும் சிலர் எங்கள் ஜாதி தான் சிறந்தது அதனால் நாங்கள் தான் சிறந்தவர்கள் என்று கூறுவதையும் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

இதனால் உயிர் பலிகள் கூட ஏற்படுகிறது...!!!

இவர்கள் சொல்லகூடிய இந்த வாதங்கள் சரியா என்பதை நான் சற்று ஆராய கடமை பட்டிருக்கிறோம்...!!!

எங்கள் தேசம் தான் சிறந்தது என்று சொல்பவர்களை பார்த்தோமேயானால் அவர்கள் கூற்று சரியா என்று பார்த்தால் நிச்சயமாக இது ஒரு மடமை தாம் ஏன் என்றால் எல்லா தேசத்திலும் நல்லவர்களும் இருக்கிறாகள் கேட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறாகள் அப்படி இறக்கும் பொது இவர்கள் தங்களை சிறந்தவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்...???

நிறத்தின் அடிப்படையில் வேறுபாடு கர்ப்பிபவர்களை எடுத்து கொண்டோமேயானால் வெள்ளை நிரதவர்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கேட்டவர்களும் இறக்கிறார்கள் கருப்பு நிரத்தவரிலும் கேட்டவர்களும் உண்டு நல்லவர்களும் உண்டு பிறகு எப்படி நிறத்தின் அடிப்படையில் வேறுபாடு காட்டி நாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூற முடியும்...???

மொழியின் அடிப்படையில் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறுபவர்களும் இப்படித்தான் அவர்களிலும் நல்லாரும் உண்டு தீயவரும்  உண்டு பிறகு எப்படி அவர்கள் தங்களை சிறந்த மொழ்ளிக்காறாக்கள் என்று கூற முடியும்...???

ஜாதியின் அடிப்படையில் மக்களை பிரிப்பவகளிடமும் இந்த நிலைதான் இருக்கிறது பிறகு எப்படி இவர்களையும் உயர்ந்தவர்கள் என்று கூற இயலும்...???

சரி யார் சிறந்த மனிதர்களாக இருக்க முடியும்...???

எந்த மனிதன் தனி மனித ஒழுக்கத்தோடு நல்ல செயல்களையும் குணங்களையும் உடையவனாய் இறக்கிறானோ அவன் தான் சிறந்த மனிதன். உயர்ந்த மணிதான். அவன் எந்த தேசமாக இருந்தாலும் சரி எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் சரி எந்த நிறத்தவனாக இருந்தாலும் சரி அவனே சிறந்த மனிதன்...!!!

தேசம், மொழி, நிறம், ஜாதி அடிபடையில் மனிதர்களிடம் வேறுபாடு கர்ப்பிபதை விட்டுவிட்டு உலகில் உள்ள அனைவரும் எம் சகோதரர்கள் நாங்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற என்னம் நம் அனைவரிடமும் வந்துவிட்டால் மனித சமுதாயம் சிறந்த சமுதாயமாக மாறும்...!!!

எந்த ஒரு இடத்திலும் இரத்தம் சிந்தப்படாது...!!!

அப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்று பட்டு பாடுபடுவோம் இறைவன் துணை நிர்ப்பான்...!!!

என்உடைய கருத்தை பதிவு செய்து விட்டேன் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...!!!
« Last Edit: July 16, 2011, 03:21:23 PM by Yousuf »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
usf vaathaththirkku nengal vidayaththai mun vaikka vendum....... nanbarkal karuththai  pakirnthatha pinbu neengal ungal karuththai pathivathu aarokkiyamanathu .... ipo neengal ellam sollitinga  naan enna solla


 usuf ungal kruththu 8unmayanathu.... ithaithn solla mudium....

                    

Offline Yousuf

இனி வரும் காலங்களில் ஏன் வாதத்தை மட்டும் முதலில் பதிவு செய்கிறேன் எஞ்சேல்...!!!

கடைசியில் ஏன் கருத்தை தெரிவிக்கிறேன் இந்த ஒரு முறை விட்டு விடுங்கள்...!!!

நண்பர்கள் உங்களுடைய மேலான கருத்தை இந்த விவாதத்தில் தெரிவிக்கலாம்...!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்