Author Topic: ஜானகி ஹிட்ஸ்  (Read 19471 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #15 on: January 19, 2012, 07:40:28 PM »
படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: s.J.ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து


பெண்: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...

[தங்கச் சங்கிலி...]

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

[தங்கச் சங்கிலி...]

ஆண்: காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

பெண்: அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்

ஆண்: [தங்கச் சங்கிலி...]

பெண்: ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது

ஆண்: லாலா லாலலாலா லால லால லாலா

பெண்: கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்

ஆண்: ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

பெண்: இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு

ஆண்: [தங்கச் சங்கிலி...]

பெண்: [மலர்மாலை...]

ஆண் & பெண்: [தங்கச் சங்கிலி...]




                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #16 on: January 19, 2012, 07:41:15 PM »
படம்: உயிரே உனக்காக
இசை: லஷ்மிகாந்த
பாடியவர்கள்: ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து



பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க (பன்னீரில்)
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ.கு....குக்குக்கூ.
கூ.கு....குக்குக்கூ.
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..
(பன்னீரில்)

நானுமோர் தென்றல் தான்
ஊரெல்லாம் சோலை தான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

தந்தனத் தான தன
தந்தனத் தானனா

இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
(பன்னீரில்)

மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது
பறந்ததே கிள்ளையே

தந்தனத் தான தன
தந்தனத் தானனா,

நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம் (பன்னீரில்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #17 on: January 19, 2012, 07:42:03 PM »
படம்: ரிக்ஷா மாமா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி


எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்..
நித்தம் வரும் ஊஞ்..

ஐயய்யே.. கொஞ்சம் இருங்க
கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க?
அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு.. இது கரெக்ட்டு..

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
(ஓர் சோலை..)
இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்
(வைகை நதியோரம்..)

யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
(ஓர் நெஞ்சின்..)
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றே
(வைகை நதியோரம்..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #18 on: January 19, 2012, 07:43:37 PM »
திரைப்படம் : வெள்ளைரோஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பி. எஸ்.ஜானகி.


சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்
சோலைப்பூவில்)


சந்தனக்காடு நானுன் செந்தமிழேடு
மான் விழி மாது நீயோ மன்மதன் தூது

மேகத்துக்குள் மின்னல் போல நின்றாயே
மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் வந்தேனே
தாகம் தீர்க்கும் தண்ணீர் போல நீயும் வந்தாயே
தாவிப்பாயும் மீனைப்போலே நானும் ஆனேனே

என்னில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கு கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே

லலலா லலலா லலலா லலலா
லலலலா-- (சோலைப்பூவில்)


செந்நிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீ..ரா..டு

கங்கை வெள்ளம் வற்றும் போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும் போதும் சிந்தை தேயாது

மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன் மேல் அன்பும் மாறாது
உன்னை அன்றி தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது

லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா- (சோலைப்பூவில்)

புது நாணம் கொள்ளாமல் பப்பா
ஒரு வார்த்தை இல்லாமல் பப்பா
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #19 on: January 19, 2012, 07:44:36 PM »
திரைப்படம் : கோடைமழை
பாடியவர் : ஜானகி
இசை: இளையராஜா



தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பால் வெண்ணிலாவே
தேயாமல் வாழ்க
இளமானே உன்னோடு
நிழல் போலே பின்னோடு
வருவேன் நானே
(தேன் தூங்கும் பூவே)

பாவேந்தர் பாடிய பாடல்
மகளே வார்த்தை தானோ
மூவேந்தர் மாளிகை தீபம்
மலரே உன் பார்வை தானோ (பாவேந்தர்)

நெஞ்சே பொன்னூஞ்சல் போலே
செல்வமே வந்து ஆடு
சேயும் தாயும் நாளெல்லாம்
சேர்ந்து வாழலாம் (தேன் தூங்கும் பூவே)

ஆகாயம் பூமி அனைத்தும்
நீயாகத் தோன்றுதம்மா
நான் காணும் கனவுகள் உன்னால்
நிறைவேறக்கூடுமம்மா
நீயே இங்கில்லையானால்
மண்ணில் நான் வாழ்வதேது
நேரம் காலம் மாறலாம்
நேசம் மாறுமோ
(தேன் தூங்கும் பூவே)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #20 on: January 19, 2012, 07:45:42 PM »
படம்: மலர்களே மலருங்கள்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இசை: கங்கை அமரன்

இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய்
நாண மேனியில்
கோலம் போடும் போது(இசைக்கவோ)

ராசலீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்
ராகதாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்
வீதிவலம் போகும் நாளிலே

தேவன் தோளிலே மலர்வேனே
நாதஸ்வரம் பாட சூழ்ந்து
நலம் காண வாழ்த்தவே தருவேனே
சிரிப்பில் புது ராகமாலிகை நீ

ரசிக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது ரசிக்கவோ ஓ



நிசநிசக பகபகரிச நிசநிசக
கமகமதமரி ரிககமரிநி
ரிரிநி ரிகரி கமக மதம மதநிரிச

பாதிமூடி ஜாதி மலர்போல் பார்வை ஏங்குதே
ராஜவீதி மார்பில் மலர்வேன் பாரிஜாதமாய்
போதும் இது காதல் போதையே
காணும் பூவையே போராடு
மீதி வரும் நாளில் நாமும்
திருநாளைக் காணவே நீ ஆடு
ரசிப்பில் ஒரு ராஜபல்லவன் நீ
(இசைக்கவோ )

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #21 on: January 19, 2012, 07:47:41 PM »
படம் : தீபம்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் ,S.ஜானகி
வரிகள்: புலமைபித்தன்



பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

(பூவிழி வாசலில் யாரடி…..)

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

(பூவிழி வாசலில் யாரடி…..)

இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

(பூவிழி வாசலில் யாரடி…..)

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமா
அசைந்தாடும் கூந்தல் நாமாகவோ
நவரச நினைவுகள் போதுமா
பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாழிகை
நாளும் நான் ஆடவோ
அணைக்கும் துடிக்கும் சிலிர்க்கும் மேனி

(பூவிழி வாசலில் யாரடி…..)



 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #22 on: January 19, 2012, 07:49:01 PM »
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
திரைப்படம் : கிராமத்து அத்தியாயம்
இசை : இளையராஜா



ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது(2)
ஆடும் காத்துல கீத்துல
தாளம்போட்டு - ஆத்து மேட்டுல ஒரு பாட்டுகேக்குது
(ஆத்து மேட்டுல)

காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையிலே கட்டிக்கொண்டு ஆடவா

ஏஹே என்ன ஆசை
ஏக்கம் வந்து பேச
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னிப்பொண்ண காணும் போது (ஆத்து மேட்டுல)

கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேர்க்கவா கையில் ஒன்ன சேர்க்கவா
ஊஹூம்மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்

சொல்லச்சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகப்போறேன் ( ஆத்து மேட்டுல)




                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #23 on: January 19, 2012, 07:49:50 PM »

திரைப்படம் : என் ஜீவன் பாடுது
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , ஜானகி
இசை: இளையராஜா



கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச (கட்டி)

இந்த நேரம்
பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ


இந்த நேரம் பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ (கட்டி)


தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன


கன்னி மலர்களை நான் பறிக்க
இன்பக் கலைகளை நான் படிக்க
கற்பு நிலைகளில் நான் பழக
அன்பு உறவினில் நான் மயங்க
கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது

ஆயிரம் காலமே(கட்டி)

அந்த சுகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
தொட்டு தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா

அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க
முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது
ஆயிரம் காலமே (கட்டி)


இந்த பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஒ ஒ



                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #24 on: January 19, 2012, 07:51:18 PM »
படம்: என்றும் அன்புடன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி



நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
(நிலவு..)
என்னை இழந்தேன் செந்தேன் மொழியில்
விண்ணில் பறந்தேன் சிந்தும் கவியில்
(நிலவு..)

நீயும் நானும் சேர்ந்ததற்கு காதல் தானே காரணம்
காதல் இங்கு இல்லை என்றால் வாழ்வில் ஏது தோரணம்
தீபங்களை மெல்ல மெல்ல ஏற்றிச் செல்லு அன்பே அன்பே
கீதங்களை சொல்ல சொல்ல ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே
அலை விளையாடும் நதியினில் ஆடி உருகிட நாமும் சேரலாம்
சிறகுகள் வாங்கி உறவென்னும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம்
(நிலவு..)

பூங்குருத்து பூங்கழுத்தில் பூத்தொடுத்து சூடினேன்
பூ மரத்து பூச்சரங்கள் பூத்திருக்க கூடினேன்
இன்பம் என்றால் என்னவென்று உன்னிடத்தில் கண்டு கொண்டேன்
இன்னும் என்ன உண்டு என்று சொர்க்கம் வரை செல்கிறேன்
அறுசுவையோடு புது விருந்தாக சுக பறிமாறும் தேவியே
தலை முதல் பாதல் சுகம் தரும் வேதம் படித்திட தூண்டும் ஆவியே
(நிலவு..)

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #25 on: January 19, 2012, 07:52:08 PM »
படம்: மகளிர் மட்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி



மகளிர் மட்டும் அடிமை பட்ட
இனமா இனமா
மகளிர் மட்டும் வருத்தப்பட்ட
குலமா குலமா
மகளிர் மட்டும் ஒதுக்கப்பட்ட
நிலமா நிலமா
மகளிர் மட்ட உணர்வை விட்ட
ஜடமா ஜடமா

பாரப்பா ரபப்பப்பா
பெண் பாடு பெரிதப்பா
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்
(மகளிர்..)

வேலைக்கு போய் தீரும் சில பேர்க்கு
போராடும் பதில் கூறும் கடமை பல பேர்க்கு
நட்போடு சேர்கின்ற விஷயம் பெரும்பாடு
ஆனாலும் உழைக்காமல் ஏது சாப்பாடு
எவருக்கு இங்கே புரியும் பெண் இதயம்
அவதிப்பட்டால் தெரியும் ஊர் அறியும்
வரவும் செலவும் சரிவர
இரவும் பகலும் உழைப்பது
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்

சாராயம் ஓயாமல் குடிக்கும் ஆளோடு
சம்சாரம் போதாமல் இருக்கும் நாளேது
நாள் தோரும் மார்வாடி கடைக்கு போகாது
நகையோடு பேதைப்பெண் இருக்க முடியாது
வருமைக்கோட்டில் உயரும் பெண் துயரம்
எடுத்துச்சொன்னால் இமயம் ஓர் இதயம்
புயலில் கடலா எதுவரை
கடலில் பெருக
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்

கல்யாணம் பெண் பாடு பெரிய விவகாரம்
பெண் பார்க்கும் மாப்பிள்ளை நடத்தும் வியாபாரம்
ஏதேதோ எதிர்ப்பார்த்து கண்ணை பார்பாரு
ஏராளம் சீர் செய்த பிறகும் கேட்பாரு
அடங்கிப்போகும் இதயம் பெண் இதயம்
வெடிக்கக்கூடும் ஸ்டவ்வும் சில சமயம்
(மகளிர்..)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #26 on: January 19, 2012, 07:53:00 PM »
திரைப்படம் : ஆனந்தக் கும்மி
இசை :இளையராஜா
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி



ஓ வெண்ணிலாவே ஏ ஏ வா ஓடிவா (2)
நாளை இந்த வேளை எமை நீ காண வா- ஓ
பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)

நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு ஹோ
மலர்கள் சேர்த்து மாலை கோர்த்து
அடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசு
கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)
லாலிலாலி லாலிலாலா லாலி லாலி

இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு
இதுதான் முடிவு வேறேது ஹோ
இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை
சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
ஓ பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)

ஆனந்தம் கொண்டு நீங்கள்
இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பௌர்ணமிகள் கண்டுதான் வாழ்கவே
ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே



 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #27 on: January 19, 2012, 07:53:49 PM »
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி


சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ்

சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது
சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது

மௌனம்தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்
மௌனம்தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்

சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது
சைலண்ஸ்

எழுதாத உம்மேனி நான் படிக்கவே
தெரியாத வண்னங்கள் தெரியுதே
இதழாலே முத்துக்கள் நானும் கோர்க்கவே
இடையோடும் எண்ணங்கள் தெரியுமே
பார்க்கும் பார்வையில் பாதி வேர்த்ததே
என் மேனி வேர்த்து வேர்த்துதான் மீதி தேய்ந்ததே
பாவை மேனியே பாடமானதே
தொட்ட ஆடைக்கூடத்தான் பாரமானதே
ஆண்மை நாளும் காவல் காக்க
ஆசை தேனை அள்ளி சேர்க்க
ராகதேவன் பாடல் போல
ராகம் தாளம் நாமும் சேர்ந்து பாடும் நேரம்
(சைலண்ஸ்..)

வானிலாடும் நிலவுதனில் ஆடை ஏதடி
மண்ணில் வந்த நிலவு நீயும் கூறடி
பெண்ணுக்கிங்கு நாணமுண்டு அறிந்துக்கொள்ளையா
நிலவுக்கென்று நாணம் இல்லை தெரிந்துக்கொள்ளையா
ஒருவருக்குதான் சொந்தமானது
என்னோடு இருவிதத்திலும் பந்தமானது
காதல் இரவுதான் விடியலானதே
அந்த காமன் உறவுதான் தொடரலானதே
காதல் ஆற்றில் நீந்தும் வேளை
காற்று போல நானும் மாற
ஜாதி பூவில் வாசம் போல
ஆவல் இன்றி நாமும் சேர்ந்து பாடும் நேரம்
(சைலண்ஸ்..)



 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #28 on: January 19, 2012, 07:54:51 PM »
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

டிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங்
கண்ணில் மின்னல் டிங் டாங்
ஆடல் பாடல் டிங் டாங்
அள்ளும் துள்ளும் டிங் டாங்
(இரண்டும்..)

காதலில்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை
வானமில்லா பூமிதன்னை யாரும் பார்த்ததில்லை
தேகமெங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை
நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை
உந்தன் கை வந்து தொட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்
(இரண்டும்..)

காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்
தோளில் நீயும் சாயும்போதும் வானை மண்ணில் பார்த்தேன்
நீயும் நானும் சேறும்போது கோடையும் மார்கழி
வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி
எங்கு தொட்டாலும் இன்ப நாதம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
சொர்க்கம் தங்கும் டிங் டாங்
உந்தன் சேவை எந்தன் தேவை
(இரண்டும்..)



 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #29 on: January 19, 2012, 07:55:48 PM »


திரைப்படம் : கைகொடுக்கும் கை
பாடியவர்கள் : SPB , S .ஜானகி
இசை: இளையராஜா


தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

நடந்தா காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது தாயப் பார்த்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்

நெஞ்சத்திலே ஏஏ
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடெதும் இல்லே வாசலுமில்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இனி நான் கோடி முறை பொறப்பேன்
உன நான் பார்க்க விழி தொறப்பேன்
இது சத்தியமே



நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
என்னுயிரே ஏஏ

என்னுயிரில் நீ இருக்க
உன்னுயிரும் போகுமோ
(தாழம்பூவே வாசம் வீசு)