Author Topic: சித்ரா ஹிட்ஸ்  (Read 20767 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #30 on: January 21, 2012, 03:25:11 AM »
இசையமைத்தவர் : இளையராஜா
பாடியவர்: சித்ரா
திரைப்படம் : சொல்லத்துடிக்குது மனசு


சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
சந்தோஷம் இன்று சந்தோஷம்
உன் வார்த்தை செந்தேனா
நான் மாட்டேன் என்பேனா?
( சந்தோஷம் இன்று சந்தோஷம்)

மாலை சூடிடும் முன்னே
இவள் காதல் நாயகி
மாலை சூடினால் கண்ணா
இவள் காவல் நாயகி
சுகம் ஆஹாஹா
உறவை மீட்டுவோம்
சுகம் தீராமல்
இரவை நீட்டுவோம்

உன்னை ஒரு பூ கேட்கவே
ஓடிவந்தேன் இங்கே
பூந்தோட்டமே சொந்தம் என்றால்
நான் போவது எங்கே?

உன்னைக்கேட்கவே வந்தேன்
ஒரு வார்த்தை வாசகம்
நீயோ என்னிடம் கேட்டாய்
ஒரு காதல் யாசகம்
அதை தாளாமல் மனமோ துள்ளுது
இந்த போராட்டம் சுகமாய் உள்ளது
தெய்வம் வந்து என்னைக்கண்டு
தேதி ஒன்று கேட்கும்
கட்டிவைத்த நெஞ்சுக்குள்ளே
கெட்டி மேளம் கேட்கும்


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #31 on: January 21, 2012, 03:26:35 AM »
படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து


ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
(ஏதேதோ..)

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு
(ஏதேதோ..)

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போது
(ஏதேதோ..)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #32 on: January 21, 2012, 03:27:15 AM »
படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: வைரமுத்து


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #33 on: January 21, 2012, 03:27:54 AM »

படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா


மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்


 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #34 on: January 21, 2012, 03:28:36 AM »
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்தக் கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம் தான்

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல்
காதல் கொண்டாடுதே

ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்
நேரம் இதுவல்லவா

ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே

நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேறக் கூடும்

(பூங்காற்று உன் பேர் சொல்ல...)

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்

வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
ஆனந்த எல்லைகள் காட்டும்
(பூங்காற்று உன் பேர் சொல்ல...)
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #35 on: January 21, 2012, 03:29:18 AM »
படம்: உன்னைத் தேடி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா


மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே இப்போதே
புதிதாக நான் பிறந்தேன்
அது சரி அது சரி அது சரி அது சரி
கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே
என் பெயரை நான் மறந்தேன்
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
நழுவுகிற தாவணிதான் விடுமுறை கேட்கும் மாயமென்ன?
தடுத்திடவே நினைத்தாலும் மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன?
குடையிருந்தும் நனைகின்றோம் காதல் மழை பொழிகிறதே
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

நீ சிந்தும் புன்னகையே பார்த்தாலே நெஞ்செல்லாம்
சிலயாக போவது ஏன்?
அது சரி அது சரி அது சரி அது சரி
உன் கண்கள் என் கண்ணை சந்திக்கும் நேரம் நான்
சிலயாக ஆவதென்ன?
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
தூரல்தான் தேனாகும் விரலால் நீயும் தொட்டாலே
முள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலே
கரைகின்றேன் தேய்கின்றேன் உன் நினைவில் உறைகின்றேன்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)



 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #36 on: January 21, 2012, 03:29:57 AM »
படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து



உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ
(உன்னோடு வாழாத..)

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே
நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லை
(உன்னோடு வாழாத..)

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன்
அன்பே தீயாயிரு
நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாயிரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை
காதலோடு பேதமில்லை
(உன்னோடு வாழாத..)



                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #37 on: January 21, 2012, 03:30:37 AM »
பாடியவர்கள்: சுரேந்தர் ,சித்ரா
திரைப்படம்: என் ராசாவின் மனசிலே
இசையமைத்தவர்:இளையராஜா


பாரிஜாதப்பூவே அந்த தேவலோகத்தேனே
வசந்தகாலம் தேடிவந்தது ஓஓ
மதனராகம் பாடவந்திடு (பாரிஜாதப்பூவே)

ஓர்ரதம் ஏறி
ஊர்வலம் போவோம்- நாம்
ஊர்வலம் போவோம்
வானவில் ஊஞ்சல் ஆடிடோவோமே- நாம்
ஆடிடுவோமே

வீணையை மீட்டுகின்ற வாணியும் நீ
நாரதர் பாடுகின்ற கானமும் நீ (வீணையை)
நீலமேகமே ஒரு வானம் பாடியே (2)
சோலைக்குயில்கள் ஜோடிசேர்ந்ததே ஓ ஓ (பாரிஜாதப்பூவே)

ஆயிரம் காலம் வாழ்ந்திடவேணும்-நாம்
வாழ்ந்திடவேணும்
தாயாய் நீயும் தாங்கிட வேணும்-நீ

தாவியே ஓடிவரும் காவிரியே
ஓவியமே அழகு மேனகையே (தாவியே)
கோயில் தீபமே ஒரு தீவஜோதியே (2)
மேளதாளம் கேக்கவேணுமே (பாரிஜாதப்பூவே)




                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #38 on: January 21, 2012, 03:31:17 AM »
படம்: திருடா திருடா
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: மனோ, சித்ரா


புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு


யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்





 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #39 on: January 21, 2012, 03:32:01 AM »
படம்: நாயகன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா



வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்


(நீ ஒரு காதல் சங்கீதம்)


பூவைச் சூட்டும் கூந்தலில்
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

(நீ ஒரு காதல் சங்கீதம்)



                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #40 on: January 21, 2012, 03:32:44 AM »
படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா

 


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது


ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது


தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி


அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ நீ வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா


காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி
என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்




 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #41 on: January 21, 2012, 03:33:27 AM »


திரைப்படம் : கவிதை பாடும் அலைகள்
இசை : இளையராஜா
பாடிவர்கள் : சித்ரா மனோ

 



கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே
தினம் பொங்கிவரும் நீரோட்டமே

நீ கேட்கத்தானே நான் பாடினேன்
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்
வாடி வாடி மானே

ராசா என் ராசாக்கண்ணு
ஒன்ன நம்பி வந்த ரோசாக்கண்ணு
ஒன்னோட ஒன்னா நின்னு
தினம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு


மாலைக்கும் மாலை என்மாமன்பொண்ணு சேல
அழைக்கும் வேள அசத்தும் ஆள
சேலைக்கும் மேல நான் சேர்ந்திருக்கும் சோல
கட்டுங்க வாழ கொட்டுங்க பூவ
நீ கூறும் வேள இனிவேறென்ன வேல
ஏ மாமந்தோள தெனம் நான் சேரும் மால
ஒன்னு தாங்க கூரச்சேல
காலம் சேர்ந்ததும் மால மாத்தனும்
காதல் கத சொல்லி போத ஏத்தனும்
வாடி வாடி மானே

ராசா என் ராசாக்கண்ணு
உன்ன நம்பி வந்த ரோசாப்பொண்ணு
ஒன்னோட ஒன்னாநின்னு தினம் ஒன்ன எண்ணும் சின்னப்பொண்ணு

உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கத நூறு
நெனச்சுப்பார்த்தா இனிக்கும் பாரு
கண்ணுக்குள் உன்ன நாகட்டி வச்சேன் பாரு
கலைப்பதாரு பிரிப்பதாரு
தேனோட பாலும் தினம் நான் ஊட்ட வேணும்
பூவான வானம் அதில் போய் ஆட வேணும்
இனி மேலே என்ன வேணும்
நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன்
தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்
ராஜா ராணி போலே
(கண்ணே என் கண்மணியே)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #42 on: January 21, 2012, 03:34:15 AM »
படம்: பாய்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: கார்த்திக், சித்ரா


எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே

ஹேய் ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
(அலே அலே)

காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ (2)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #43 on: January 21, 2012, 03:34:57 AM »

படம்: சினேகிதியே
பாடியவர்கள்: சித்ரா, சுஜாதா, சங்கீதா சஜித்
இசை: வித்யாசாகர்


கல்லூரி மலரே மலரே கண்ணோடு சோகமா?
வெற்றியெனும் ஏணியின் படிகள் தோல்விகள் தானம்மா.
நீ வந்து துணையாய் நின்றால் சோகங்கள் தீண்டுமா?
வாழ்வோடு ஒவ்வொரு நாளும் ஓர் பாடம் தானம்மா..
சிறகுள்ள பறவைக்கெல்லாம் வானம் சேரும்மா..
ஓஓஓஓ...
(கல்லூரி மலரே..)

ஜெயித்தது நாங்களடி..
தோற்றது நீங்களடி.
பாறைகள் மேலே முட்ட நினைத்த
முட்டைகள் தவிடுபடி..
வெற்றிகளெல்லாமே நிரந்தரமில்லையடி..
ஐஸ்க்ரீம் தலையில் ச்செரிப்பழம் இருப்பது
அரைநொடி வாழ்க்கையடி..
முயலுக்கு ஊசிப்போட்டு தூங்க வைத்து
தேர்தலில் ஆமைகள் ஜெயித்ததடி..
முயலுக்கு மயக்கங்கள் தெளிந்துவிட்டால்
ஆமையின் பாடுகள் ஆபத்தடி..
எங்களுக்கு வெற்றியுண்டு..
ஈக்களுக்கு சிறகுண்டு..
வென்றது யார் இன்று?
ஓஓஓஓஓ...
(கல்லூரி மலரே..)

இயற்கையில் கலந்துவிடு..
இதயத்தை இழந்துவிடு..
வண்ணத்துப்பூச்சியின் சிறகில் ஏறி
வனங்களில் பயணப்படு..
கணிப்பொறி நிறுத்திவிடு..
கணக்குகள் மறந்துவிடு..
சூரியன் ஒளியில் நூலென்று எடுத்து
பனித்துளி கோர்த்துவிடு..
முத்த்தமிட்டு முத்தமிட்டு கோடைகலிலே
முத்த்க்களை முத்துக்களை எடுத்துவிடு..
வாசனை இல்லாத இலைகளுக்கு
உன் ஸ்வாசத்தில் வாசனை கொடுத்துவிடு
வானவில்லை கொண்டு வந்து
பூமியிலே நட்டு வைத்து
வாழ்வில் நிறமூட்டு..
ஓஓஓஓஓ....

கல்லூரி மலரே மலரே கைவீசி ஆடம்மா..
காற்றோடு சிறகுகளிட்டு கச்சேரி பாடம்மா..
சாலை ஒரு வாசகசாலை வாசித்து பாரம்மா..
ஒவ்வொரு பூவும் கானம் யோசித்து பாரம்மா..
ஆனந்தம் வெளியில் இல்லை நம்மில் தானம்மா..
ஓஓஓஓஓ.....




 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #44 on: January 21, 2012, 03:36:34 AM »
படம்: உள்ளத்தை அள்ளித்தா
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, சித்ரா


ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி ஆ தந்தாளே

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
(ஐ லவ் யூ..)

உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
நீ கால் கடுக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும்
நான் பேசப் பேச கூடுகின்ற மேகம் பிடிக்கும்
உன் கொலுசுகள் விட்டுச்சென்ற ஓசை பிடிக்கும்
நீ முத்தம் தந்த இடம் தொட்டு பார்க்க பிடிக்கும்
ஹேய் ஆசைக்கு ஆசை போட்டியா
மன்மதனோட லூட்டியா
ஹேய் சேலைக்கு வேட்டி போட்டியா
எப்பவும் காதல் டூட்டியா
(ஐ லவ் யூ..)

உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்
உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்
உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும்
நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும்
நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீலை பிடிக்கும்
ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்
சொன்னது அதிலே பாதிதான்
ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்
சொன்னது
அதிலே பாதிதான்
(ஐ லவ் யூ..)