ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,
1. இளவேனில் (சித்திரை, வைகாசி )
2. முதுவேனில் (ஆனி, ஆடி)
3. கார் (ஆவணி, புரட்டாதி)
4. கூதிர் (ஐப்பசி, கார்த்திகை)
5. முன்பனி ( மார்கழி, தை)
6. பின்பனி ( மாசி, பங்குனி
சிறுபொழுதுகள்
1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. ஏற்பாடு
5. மாலை
6. யாமம்