சுருதி
உங்க முதல் கேள்விக்குப் பதில்.
அந்த காதல் நிஜமானது என்றால் ஏன் தோற்றது? காதல் தோற்றால் அதில் ஏதோ குறை இருக்கிறதாகத்தானே அர்த்தம்.
இரண்டாவது
உண்மைக் காதல் தோற்காது. தோற்ற காதல் எல்லாம் பொய் என்று யார் சொன்னது? நான் சொன்னேனா? நீங்களா அர்த்தம் கற்பிதால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல.
உண்மையான காதல் என்றும் தோற்காது. காதல் என்பது அன்பு தியாகம் என்ற ஒரு கலவை. காதலர்கள் தோற்றாலும் காதல் தோற்காது. உண்மையான காதலுக்காக நாம் எதையும் இழக்க தயாராக இருந்தால் அந்த காதல் நிச்சயம் வெற்றி பெறும்
இது நான் சொன்னது.
அதில் காதலர்கள் தோற்றாலும் உண்மைக் காதல் தேற்காது என்று தான் சொல்லியிருக்கிறேன். தோற்கும் காதல் எல்லாம் பொய் காதல் இல்லை என்று தான் சொல்லி இருக்கிறேன். எதையும் முழுதாக வாசிக்காமல் பேசக் கூடாது. உண்மையான காதல் தேற்றாலும் அது சாகும் வரை அந்த காதலர்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
அது தான் காதலர்கள் தோற்றாலும் காதல் தோற்காது என்று சொன்னேன்.
நிறய காதல் தோற்பதற்குக் காரணம், அந்தக் காதல்கள் கவர்ச்சி, பாலுணர்வை அடிப்படையாக உண்டாவதால் அது தீர்ந்ததும் காதலும் முடிந்து விடுகிறது. இவை உண்மைக் காதல் அல்ல.