FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on May 03, 2018, 11:21:57 PM
-
(https://thumbs.dreamstime.com/b/love-blind-1793856.jpg)
எவ்வோளவு தான் அன்பு காட்டி அனைத்தாலும்
கத்திக்கு வெட்டதான் தெரியும்... :'( :'(
எவ்வோளவு தான் அன்பு காட்டினாலும்
சில உறவுகளுக்கு அதை காயபடுத்த மட்டுமே தெரியும். :'( :'(
அன்பை தேடி நாம் சென்றால் ஓர் நாள்
அந்த அன்பு நம்மை அவமதித்து விடும். :-[ :-[
அன்பு கொண்ட மனம் வார்த்தையால் கூட
இன்னொரு மனதை காயபடுத்த விரும்பாது. :D
அன்பு என்பது கட்டி அனைப்பதிலில்லை
விட்டு கொடுப்பதில் உண்டு
புரிந்தால் வாழ்க்கை இனிது . ;D ;D ;D
உங்கள் அன்பு தம்பி ஜெகதீஸ்..... :-* 8) :o
ஓர் புதிய பாதையில்.(என் வழி தனி வழி)
-
Jega
Super..
Sema..
Vazhththukkal
-
;D ;D ;D ;D ThanskS Mazhai Nanbhaaa ;D ;D ;D
-
தம்பி ஜெகா,
ஓர் புதிய பாதையில்.(என் வழி தனி வழி)
அந்த தனி வழி அன்பு வழியாக இருக்க வாழ்த்துக்கள்
-
;D ;D He He Jokker anna .......
8) Nan POra Padha Singa Padha ....Adhula Anbhum Varalaam Akroshamum Varalaam.
அமைதியா இருப்பது தனித்துவமை
குட்ட குட்ட குனிவதல்லவே !!!
Adhan Jokker anna NEw Version .2.0
En vazhi Thani vazhi....!!!