Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 129119 times)

Offline JeGaTisH

டில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா அரரரே ஆஜாஆஜா

டில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பே[highlight-text]னே[/highlight-text]
[/size][/color]

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்ற
து

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
டாடி மம்மி வீட்டில் இல்ல தடா போடா யாரும் இல்ல விளையாடுவோம உலா வில்லால …….
ஹே மைதானம் தேவ இல்ல , அம்பயரும் தேவ இல்ல , யாருக்கும் தோல்வி இல்ல வில்லால ……

ஹே கேளேன் டா மாமு இது இன்டோறு கேம் , தெரியாம நின்னா அது ரொம்ப ஷேம்
விளையாட்டு ருளு நீ மீராட்டி பௌலு, எல்லைகள் தாண்டு அது தாண்டா கோ
லு

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #964 on: June 02, 2018, 11:59:58 PM »
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் பண்ண துணிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்[highlight-text]கி[/highlight-text]
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #965 on: July 13, 2019, 07:45:51 PM »
கிளிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

மொகஞ்சதரோ – உன்னில்
நொழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தல வேக வச்சு
சிங்கபல்லில் உரிய்யா
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

மலைபாம்பு போல வந்து
மான்குட்டிய புடிய்யா
சுக்குமிளகு தட்டி யென்ன
சூப்பு வச்சு குடிய்யா
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

ஏவாளுக்கு
தங்கச்சியே யெங்கூடதான்
இருக்கா
ஆளுயுர ஆலிவ் பழம்
அப்படியே எனக்[highlight-text]கா[/highlight-text]?
[/size][/font][/i]

Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #966 on: June 22, 2020, 07:35:44 PM »
பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காத்தாடும்
மேலாக்கு என்னை தின்னுதடி

பெண் : உன் முகத்த பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காதோரம்
லோலாக்கு ……

பெண் : { நான் விரும்பும்
மாப்பிள்ளைக்கு நாள்
கணக்கா காத்திருந்தேன் } (2)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு
ஜோடி

ஆண் : உன்னாட்டம் தான்
தங்கத்தேரு கண்டதில்லை
எங்க ஊரு காதல் போதை
தந்த கள்ளி கந்தன் தேடி
வந்த வள்ளி

பெண் : நீ தொடத்தானே
நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம்
நான் வளர்ந்தேன்

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காத்தாடும்
மேலாக்கு என்னை தின்னுதடி

பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காதோரம்
லோலாக்கு

ஆண் : { வானவில்ல விலை
கொடுத்து வாங்கிடத்தான்
காசிருக்கு } (2)
என் கூட உன் போல் ஓவியப்
பாவை இல்லாமல் போனால்
நான் ஒரு ஏழை

பெண் : எந்நாளும் நான்
உந்தன் சொத்து இஷ்டம்
போல அள்ளி கட்டு மேலும்
கீழும் என்னை தொட்டு
மேளம் போலே என்னைத்
தட்டு

ஆண் : நான் அதற்காக
காத்திருந்தேனே நீ
வரும் பாதை பார்த்திருந்தேன்

பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா

ஆண் : உன் முகத்த பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்

பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காத்தாடும்
மேலாக்கு என்னை தின்னுதடி?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #967 on: June 23, 2020, 04:07:56 PM »
டிங் டாங்
கோயில் மணி
கோயில் மணி
நான் கேட்டேன்.

உன் பேர்
என் பெயரில்
சேர்ந்தது போல்
ஒலி கேட்டேன்.

நீ கேட்டது
ஆசையின் எதிரொலி

ஆ.. ஆ.. நீ தந்தது
காதலின் உயிர்வலி!

சொல்லாத காதல் சொல்ல
சொல்லாகி வந்தேன்
நீ பேச இமை நீ பேச!

சொல் ஏது
இனி நான் பேச!

கனவுகளே.. கனவுகளே
பகலிரவாய் நீள்கிறதே!

இதயத்திலே உன்நினைவு
இரவுபகல் ஆழ்கிறதே!

சற்று முன்பு நிலவரம்
எந்தன் நெஞ்சில் கலவரம்..
கலவரம்..!

[highlight-text]ம்[/highlight-text]
[/size][/font][/i]

Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #968 on: June 23, 2020, 08:53:56 PM »
மாமா மாமா
உன் பொண்ணக் கொடு
மாமா மேளம் கொட்டி
நான் தாலிக்கட்டலாமா

ஹே வாம்மா
வாம்மா நீ வெட்கம் விட்டு
வாம்மா மௌனம் கூட
சம்மதந்தாம்மா ……

கும்பகோணத்து
வெத்தலைய மடிடா
பட்டுக்கோட்டையில்
பாக்கு வாங்கிக் கடிடா
தஞ்சாவூருக்குத் தவில்
ஒன்னு அடிடா எட்டு
திசையிலும் இப்ப
நம்மக்கொடிடா

ஒரு மேடைப்போட்டு
ஒரு மாலைப் போட்டு புது
மேளம் கொட்டு அடி அண்ணாச்சி

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #969 on: June 24, 2020, 08:53:29 PM »
சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா
வா வா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா
வா வா வா வா வா வா

தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு

Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #970 on: July 02, 2020, 11:28:25 PM »
சுகமான சிந்தனையில்
இதமான உறவோடு
சொர்கங்கள் வருகின்றன
மனம்போல மாங்கல்யம்
இனி வேறு  எது வேண்டும்
மாலைகள் மணக்கின்றன
மண மாலைகள் மணக்கின்றன 

அழகான திருமேனி
விளையாடும் மைதானம்
இனி எந்தன் மார்பல்லவோ
அதைப் போன்ற மணிமேடை
உலகெங்கும் கிடையாது


து

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #971 on: July 03, 2020, 12:18:40 PM »
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
 சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,

பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே.




Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #972 on: July 03, 2020, 03:29:46 PM »
ஆண் : என்னை கொள்ளாதே
தள்ளி போகாதே நெஞ்சை
கிள்ளாதே கண்மணி

ஆண் : சொன்ன என்
சொல்லில் இல்லை
உண்மைகள் ஏனோ
கோபங்கள் சொல்லடி

ஆண் : உன்னை
தீண்டாமல் உன்னை
பார்க்காமல் கொஞ்சி
பேசாமல் கண்ணில்
தூக்கமில்லை

ஆண் : என்னுள் நீ
வந்தாய் நெஞ்சில்
வாழ்கின்றாய் விட்டு
செல்லாதே இது
நியாயமில்லை

குழு : ……………………………..

பெண் : கண்ணை மூடி
கொண்டாலும் உன்னை
கண்டேன் மீண்டும் ஏன்
இந்த ஏக்கம்

பெண் : வெள்ளை மேக
துண்டுக்குள் எழும் மின்னல்
போல் எந்தன் வாழ்வெங்கும்
மின்னல்

பெண் : என் இதழ்
மேல் இன்று வாழும்
மௌனங்கள் என் மனம்
பேசுதே நூறு எண்ணங்கள்

பெண் : சொன்ன
சொல்லின் அர்த்தங்கள்
என்னுள் வாழுதே தூரம்
தள்ளி சென்றாலும் உயிர்
தேடுதே


Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #973 on: July 04, 2020, 09:49:15 AM »

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏனோ.. (ஏதோ)

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..

தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..
சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..



 


Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #974 on: July 04, 2020, 09:54:39 AM »
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்

கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்

சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே



தே


உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால