Author Topic: Iru Mugan  (Read 2510 times)

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Iru Mugan
« on: November 21, 2018, 08:12:28 PM »
ஹாலென ஹேல

திஸ் இச் த பர்சன்ஹதீ வீ ஆர் கெட்டிங் டுகெதர்     
ஓ பேபி ஐ ஹேவ் டூ செகூர் யூ     
யூ நெவர் டோல்ட் மீ வான்ட் டூ மேரி     
தட் அண்ட் சென்ட் பேக்     
வீ ஸா தே சன் அண்ட் மூன் டுகெதர்     
இட்ஸ் ட்ரூ தட் யூ ஆர் மை ஒன்லி வெதர்     
ஐ வான் ப்லே தட் லவ் இன் சவர்     
நெவர் காட்டா கிஸ்ஸிங் யூ லைக் எவர்     
     
துகிரே என் துகிரே என் இதயம் தொலைத்த துகிரே     
துளிரே இளம் துளிரே எந்தன் நிலவில் முளைத்த துளிரே     
புதிரே உயிர் புதிரே என் இளமை குழப்பும் புதிரே     
எதிரே எதிரெதிரே நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே     
அழகே ஓவியமே என்னை கவிஞன் ஆக்கும் தமிழே     
ஹாலென ஹேல ஹேல் ஹாலென     
ஹேல் ஹாலென ஹேல் ஹேல் ஹேல் ஹாலென     
கஜன காஸ காஸ கஜன     
காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன…     
காதல் விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு     
ஆசை தொடு திரையே என் விரல்கள் தடவ படரு     
வெயிலில் குளிக்கையிலே நான் உனது மேனி திரையே     
கடலில் குளிக்கையிலே நான் உனது மேனி திரையே     
கடலில் குளிக்கையிலே நான் உனது உடலில் நுரையே     
உலகின் கடலெல்லாம் உன் ஒருத்தி மீது பொழிவேன்     
உலகின் முத்தமெல்லாம்     
உன் ஒருத்தி இதழில் குடிப்பேன்      (ஹாலென)
     
சிலந்தி வலைக்குள்ளே சிக்கிக்கொள்ள வேண்டாம்     
செல்லாமை கொஞ்சும் போது செல்பி எல்லாம் வேண்டாம்     
பேஸ்புக்-ஐ வீசிடு பேஸ் பார்த்து பேசிடு     
மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு     
     
காதலை வேறெங்கோ வேண்டாம் இங்க வேண்டும்     
காதலா தேன் நிலவுக்கும் முன்னோட்டம் வேண்டும்      (ஹாலென)

கண்ணை விட்டு கன்னம்



கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்     
என் கண்ணீரே என் கண்ணீரே…     
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்     
என் கண்ணீரே என் கண்ணீரே…     
மழையாய் அன்று பிழையாய் இன்று நின்றாய் நின்றாய்     
பெண்ணே     
இசையாய் அன்று     
கசையாய் இன்று     
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே     
     
இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே     
உன் விழியோடு நான் புதைவேனா     
காதல்இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே     
உன் மனதோடு நான் நுழைப்பேனா     
செதிலாய் செதிலாய் இதயம் உதிர உள்ளே உள்ளே நீயே     
துகளாய் துகளாய் நினைவோ சிதற நெஞ்சம் எல்லாம் நீ     
கீறினாயே     
     
தனி உலகினில் உனக்கென நானும்     
ஓர் உறவென உனக்கென நீயும்     
அழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே தெரிந்தாயே     
உன் விழி இனி எனதெனக் கண்டேன்     
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்     
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே     
பிணமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே     
கனவில் இனித்த நீ ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே     
யார் யாரோ போலே நாமும் இன்கே     
நம்முன் பூத்த காதல் எங்கே     
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்     
என் கண்ணீரே என் கண்ணீரே…     
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்     
என் கண்ணீரே என் கண்ணீரே…     
மழையாய் அன்று பிழையாய் இன்று     
நின்றாய் நின்றாய் பெண்ணே     
இசையாய் அன்று கசையாய் இன்று     
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே      (கண்ணை)