பிரிவு மறைக்க முடியாத
மறக்க இயலாத வலி தான்
சில உறவின் பிரிவில் தான் பல
உறவுகள் ஆரம்பிக்கின்றன நண்பா
இருந்தாலும் புதியவை
பழையது போல இனிப்பானவையாக இருப்பதும் இல்லை
அதுவும் உண்மை
என்னதான் புதியது வந்தாலும்
பழையத்திற்காய் காத்திருப்பது சுகம் தான்
பிரிவின் வலி இல்லாவிட்டால்
காத்திருப்பின் சுகத்தை அறிய இயலாது நண்பா
''