எழுத்தாளனின் எண்ணங்களில் இருப்பது ஏராளம்,
அவை அனைத்தும் எழுத்துக்களில் வெளிப்படுவதில்லை.
மாறாக அவன் எண்ணங்களில் இருக்கும்
சிறு நினைவுகள் மட்டுமே எழுத்துக்களில் உருவகப்படுகிறது.
அணைத்து மக்களின் உள்ளங்களையும் உணர்ந்து
உணர்வுகளை உருவகப்படுத்தும் அவனால்,
ஏனோ அவனின் உள்ளத்தை அவனால் முழுமையாக
உணரவோ, உருவகப்படுத்தவோ முடிவதில்லை.
கனவுகளை சுமந்த இதயத்துடன், கவலையுடன்
கூடிய கானல் நீரான பயணத்தில் இவன்..
எதுவாகினும் எழுத்தாளன் சுயசிந்தனையாளனே..... MNA...