joker !
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?
யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை
நட்பெனும் போர்வையில்
துரோகத்தின் வலையில் பலநாள்
சிக்குண்டு திக்கின்றி கிடந்திருக்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?
இன்று பல பேருடைய மனங்களுக்குள் இருக்கும் வலி , கேள்வி இரண்டையும் கவிதை மூலம் கேட்டு இருக்கீங்க ... விடை கிடைக்கும் போது கண்டிப்பா சொல்லுங்க !