Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 291657 times)

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
எப்போதும்  உன் நினைவாள்  வாடும்.. 
உன் சிநேகிதி..
எங்கே போனாய் என்னை விட்டு..
சொன்னால் நானும் வருவேனடி..
வெகுதூரம் போனாயோ ..
திரும்பி  வர முடியாத இடத்துக்கு..
கண்ணீர் சிந்துகிறது என் இதயம் .. 
அடுத்த ஜென்மத்திலாவது சொல்லி விட்டு போ ..
நானும் வருவேனடி..


ஜென்மம்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
ஏக்கங்கள் ஏனடி ...
உன் பிரிவினிலே
ஜென்மங்கள் கண்டந்தேனடி ...

உன் காதலின் பரிசாக
என் கண்களில் கண்ணீர் மட்டும்
நீரோடையாக தந்தாய் ஏனடி....


கண்ணீர்

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
ஏன் கண்ணே உன்  கண்ணில் கண்ணீர் ...
யார் அடித்தார் என் செல்ல தங்கையை....

அழாதே என் செல்லமே...
எப்போதும் உன் விழியில் கண்ணீர்
வர விட மாட்டேன் ..

தயங்காதே எப்போதும் நான் இருப்பேன் உன் வாழ்வில்..
என் அன்புத் தங்கையே ..


தயங்காதே

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
தொட்டிடும் தூரம்தான் வானம் ....
தயக்கங்கள் ஏனோ ....
முயற்ச்சித்து முன்னேறிடலாம் ....
தடைகளைத் உடைத்து எறிந்திடலாம் ...
மனதினில் நம்பிக்கை கொண்டிடலாம் ....

மனம்

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
மனதில் உறுதிகொள் ..
முன்னேறிடு ...
நம்பிக்கை கை கொடுக்கும்..
துணிந்து செல்..
தடைகளை தகர் தெடு..
வாழ்வில் வெற்றி நிச்சயம்..


துணிந்து

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வாழ்வை வெல்ல துணிந்து நில்
நட்பெனும் உலகுள் துணிந்து வா
துணிவே உன் உடைவாள்
துணிவே உன் கேடையம்

துணிவற்று போனால் துணியும் எஞ்சிடா
கொடிய உலகிது
துணிந்து நில் உரிமையை வென்றெடு!

உரிமை
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பொக்கிசமாய் கருதி போற்றப்படும்
பொன்னும், பொருளும்
ஏன் பொற்குவியல்களும்
பெறாத அரும் பெரும் பேறு (பாக்கியம் )
உன்னால் பயன்படுத்தப்படும்
எல்லா பொருளுக்கும்
பூவினமே நாணும் பூவான
உன் தீண்டலின் உரிமை பெறுவதால் ...


பொக்கிசம்

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
பொக்கிசம்

அன்பே உன் உள்ளத்தால்
எனை எண்ணி நீ வரைந்த
கவியனைத்தும் என்னுள்ளத்தில்
பொக்கிசமாய் கொலுவீற்றிருக்க


எனை பிரிந்து போனாயே அமுதே
அன்பே ஆருயிரே கொடுத்த முத்தம்
அத்தனையும் இதயமதில் தேக்கி - காத்தேன்
அன்பே அன்பே அன்பே உன் அன்பே
என் இதயத்தின் பொக்கிசம்

« Last Edit: January 19, 2017, 12:18:02 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ChuMMa

இதயம் வலிக்கும் போது
கண்கள் கலங்கினால் அது
காதல்
கண்கள் கலங்கி இதயம்
வலித்தால் அது
நட்பு
« Last Edit: January 19, 2017, 02:58:23 PM by ChuMMa »
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
அலைகள் அழிக்கும் கரையில் பதித்த
காலடிகள் போலன்றி


கல்வெட்டுக்களில் பொறித்த
வரலாறாய் நிலைப்பதே நட்பு

நல் நட்பு உயிரும்தரும்
உன்னத உணர்வின் உறவு


கல்வெட்டு
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ChuMMa

நீயின்றி நான் இல்லை
உணர்த்தியது தாய் சேய் உறவு

உன் எதிர்கால வாழ்க்கையே
என் நிகழ்காலம்
உணர்த்தியது அப்பா மகன் உறவு

இருளுக்கும் நிழல் உண்டு
உணர்த்தியது அண்ணன் தங்கை உறவு

இருப்பதை பங்கிட்டு கொள்ள
உணர்த்தியது நண்பர்களின் உறவு

இவ்வுறவுகள் எல்லாம் கிடைத்தால்
உன் வாழ்க்கை
ஒரு வரம்..


 


En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
நள்ளிரவு ...
பௌர்ணமி வெளிச்சம் ...
சூழ்ந்த நட்சத்திரங்கள் மினுமினுக்க ...
மெல்லிய ஒலியில்
சல சலத்திடும் ஆற்று நீரின்  ஓசை ....
ஆற்றின் நடுவே படகு ...
படகில் நான் ...இயற்கை
அதை பிரமித்தேன்  ....
இமைகளை இமைக்க மறந்தேன் ....
இறைவனாவான்  படைத்தது
இயற்கையா ..? வரமா..?


இயற்கை

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
பூமித்தாயவள் இயற்கையெனும்
புனைபெயரில் எழுதி வைத்த
பசுமையெல்லாம் பஸ்பமாக்கும்
அக்கினியே உந்தன் கோபம்
தான் ஏனோ பகை தான்
யார் மீதோ? சேய்களின்
பாவங்களுக்காய் தாயினை
எரிக்காதே


கனவு

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
கனவு

உண்மை சிலதும்
பொய்கள் சிலதும்
கலந்துவரும் கனவிலும்


கனவெல்லாம் நினைப்பதனால்
மட்டும் வருவதில்லை
நினைவுகளில் இல்லாதவையும்
கனவுகளில் வரும்


கடவுள் கூட பயன்படுத்தும் 
உபாயம் சொப்பனம்
நிதர்சன வாழ்வின் தேவைகளுக்காய்
ஏங்கி காத்து கிடக்கையில் எல்லாமே
கனவுகளாய் கலைவது சோகம்
 



சோகம்
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MyNa

சோகமும் சுகமே
கடைசிவரை நீ
விரல் கோர்த்து
உடன் வருவையானால் ..


பேனா