இதயங்கள் பேசுகிறது
அன்பின் தேடலை
காதலை கடந்த ஊடலை
பெண்ணே உனக்கு ஒரு
உண்மையை சொல்கிறேன்
நீ அழகின் சிகரம்
அர்ப்ப வார்த்தைகளால்
உன்னை அலங்கரிக்க முடியாது
நீ அன்பின் மாபெரும் விளக்கம்
உன்னை சின்ன தீப்பொறி
என நினத்துவிட முடியாது
வர்ணனைகளால் உன்னை
எப்படி அம்மா வர்ணிக்க முடியும்
வார்ணைக்குள் வருபவள்
இல்லை நீ
வாழ்க்கைக்கு பொருள் சொல்ல
வந்தவள் நீ
யாவருக்கும் நீ தானடி தொடக்கம்
புரிந்துக் கொள்ள
இந்த உலகமே உனது காலடியில் அடக்கம்
அது தான் இந்த பெண்களின்
விளக்கம்.......