Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 45136 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
சிலந்தி

எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார் ?

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

நிலா


எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?

Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?

விடை-நெருப்பு


புதியது-
பா‌‌ஸ்போ‌ர்‌ட்டு‌ம் வே‌ண்டா‌ம், ‌விசாவு‌ம் வே‌ண்டா‌ம்,
உலக‌த்தையே சுத்தி வரலாம். அது என்ன?

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
கனவுல தான் சுத்தி வர முடியும்  :o விடை: கனவு

அடுத்து: நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?  கடிகார முட்கள் ;D ;D ;D ;D

கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?
« Last Edit: July 02, 2020, 10:32:49 AM by Natchathira »

Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?

விடை-கரும்பு

புதியது- ஈரேழு பதினுலு இறகு மயிலா
முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட,
வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
ஈரேழு பதினுலு இறகு மயிலா
முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட,
வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?  ----பல்லாங்குழி


மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்
விடை: பஞ்சு


அடுத்து:
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? - மிதி வண்டி


அடுத்து:
காட்டிலே பச்சை; கடையிலே கருப்பு; வீட்டிலே சிவப்பு;  அது என்ன?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
  காட்டிலே பச்சை; கடையிலே கருப்பு; வீட்டிலே சிவப்பு;  அது என்ன? -மரம்,கரி, நெருப்பு..


மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
விடை: விழுது

அடுத்து,
ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?

விடை:கண்ணீர்


அடுத்து,

எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?


Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?

விடை:கோமாளி

அடுத்து,
ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்?

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


விடை: எறும்புக் கூட்டம்


அடுத்து,
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன ?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
- பாய்

அடுத்து - வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார் ?