உன்னை காண்பது கடினம் !!!
நம் வாழ்வது கடினம் !!!
நம் வாழ்விலே என் இந்த சோகம் எதற்ககா இந்த வருத்தம் !!!
நீ என்னை வெறுத்தது போல் நடித்து என் வாழ்க்கைநலம் பெற எண்ணி !!!
என்னை தனிமை படுத்திவிட்டு உன் நெஞ்சத்தில் சோகத்தை புகுத்திவிட்டு !!!
கண்ணரீரில் என்னை கலங்க விட்டு கற்பனையில் என்னை மிதக்கவிட்டு !!!
மதுவிற்கு அடிமையாகிக்கிவிட்டு !!!
என் சோகத்தை கவிதையாய் எடுத்துசொல்லவிட்டு !!!
எங்கே போனையோ என் தேன் சிட்டு என்றும் அன்புடன் உன் பூச்செண்டு !!!