நண்பா நான் கண்ட கனவை நிஜம் ஆக்க உன் இரு கரம் கொடுதுத்து உயிரோட்டம் தந்தவன் நீ அன்றோ என்னை யார் என்று காட்டிய பகலவனும் நீ அன்றோ நான் சோர்வடையும் பொழுது எல்லாம் தோழர் கொடுத்தாய் நான் வரைபடம் தீட்டினே முதல் முறையாக அதை கண்டு பாரட்டியதும் நீயே என் உயிர் தோழனே உனக்கு நினைவு இருக்கிறாதா என் நண்பா நாம் இருவரும் சேர்ந்து ஒர் மாலை வேலையில் வானவில்லினை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று அரியா வயதில் யூகம் ஒன்று வகுத்தோம் இன்று நினைத்தாலும் நகைச்சுவை , பிழையான கவிதை ஒன்றை எழுதி இருந்தேன் அதையும் பிழையில்லாம் வாசித்த என் முதல் இரசிகனும் நீ அன்றோ , நான் கண்ட முதல் பாச உலகமும் நீ அன்றோ என் தோழனே, நான் தோற்றபொழுது எல்லாம் என்னை உன் அன்பு நட்பை தன்ன
நம்பிகை ஊட்டி எனைதலைநிமிரா செய்தவனும்நீயே உன் நினைவுகள்
என்றும் என்னை சுற்றியே இருந்தது,எந்தவித ஆரவாரமும் இல்லை ஆர்பாட்டம் இன்றி தன்னலம் கருதாமல் என் நலத்தை உன் நலமாக நேசம் கொண்டவனும் நீயே.
என் கண்களும் உன்னை நினைக்கும் பொழுது ஆனந்த கண்ணீரில் நனைகின்றது
ஆழ்கடல் முத்துசிப்பி என்ன உயர்ந்ததாக உன் நட்பை விட !!
ஆத்மார்தமாய் நேசம் கொண்டவன் நீ அடா உனக்கு நிகர் நீயே
அன்று ஒரு நாள் என்னையும் அறியாமல் தன்னிலை மறந்து கிடந்த (மயக்கம்) தூக்கி தோளில் சுமந்து சென்று மருத்துவம் செய்யாவிடில் நான் வின்னுலகம் சென்று 16ஆண்டுகள் ஆகியிருக்கும் நண்பா என் உயிர் காத்தோழனே என் அன்னை கருவிலே சுமந்த உயிரை எனக்கு அளித்த பின் உதவி மறவேன் ..... ஆனால் இன்றோ நீ வின்னுலகம் சென்று விட்டாய் என்னை நீ விட்டு சென்றாலும் உன் கடமைகள் அனைத்தும் நான் செய்து கொண்டு இருக்கிறேன் நம் தங்கைகள் இருவருக்கும் நல்ல மணவாழ்க்கை அமைத்துவிட்டேன் உன் அன்னைக்கும் இப்பாவி 🔥🔥🔥 மூட்டி விட்டேன் உன் இடத்தில் இருந்து என்னை மண்ணிபாயா என் தோழா ; இதை சொல்ல என் கண்கள் கடலாய் பொங்கி வழிந்தது என் தோழா என்னை விட்டு நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டு விட்டாய் உன்னை அடைய காலனிடம் மனூகொடுத்து விட்டேன் ...நீ உறங்கும் இடத்தில் என் சிதையும் புதைக்க சாசனம் எழுதிவிட்டேன் ஃ😭😭😭😭😭😭😭😭