Friends Tamil Chat FM > இசை தென்றல்
இசை தென்றல் - 146
JasHaa:
வணக்கம் RJ,
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற "அழகன்"
K.பாலசந்தர் அவரின் கதை மற்றும் இயக்கத்தில் , மம்மூட்டி , பானுப்ரியா, கீதா மற்றும் மதுபாலா நடிப்பில் வெளிவந்து இசையால் வெற்றி பெற்ற திரைப்படம்.
இத்திரைப்படத்தின் இசைஅமைப்பாளர் திரு.மரகதமணி ... இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள். ஒவொன்றும் இனிமையாகவும் நெஞ்சை கொள்ளை கொள்ளும் பாடல்கள் ...
1.மழையும் நீயே
2.அவன் தான் அழகன்
3.கோழி கூவும் நேரமாச்சு
4.துடிக்கறதே என் நெஞ்சம்
5.தத்தித்தோம்
6.சங்கீத ஸ்வரங்கள்
7. ஜாதிமல்லி பூச்சரமே
8. நெஞ்சமடி நெஞ்சம்
நான் இன்று கேட்க விரும்பும் பாடல் S.P. பாலசுப்பிரமணியம் அவர்களால் பாட பெற்ற,
" ஜாதி மல்லி பூச்சரமே "
எனக்கு பிடித்த வரிகள் ,
எனது வாழ்வு எனது வீடு என்று வாழ்வது வாழ்க்கையா ?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ?
யாதும் ஊரென யாரு சொன்னது கண்மணி ,
பாடும் நம்தமிழ் பட்டன் சொன்னது பொன்மணி ..
படிக்கத்தான் பாடமா நெனச்சு பாத்தோமா ?
பிடிச்சத நெனச்சு நாம் நடக்க தான் ..
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ..
நன்றி.
Ice Mazhai:
Hi RJ VanakkaMMovie-BadriMusic-Ramana Gogula
Director: P. A. Arun Prasad
Year: 2001
1. Adi Jivunnu Jivunnu
Singers: Ramana Gokula, Devi Sri Prasad
2. Stella Maris Laara
Singers: Tippu, Vivek, Dhamu
3. Salaam Maharasha
Singers: Devan, Priya
4. Angel Vandhaaley
Singers: Devi Sri Prasad, Chitra
5. Kalakalakkuthu
Singers: Shankar Mahadevan
6. Kalakalakudhu
Singers: Mano
7. Ennoda Laila
Singers: Vijay
8. King Of Chennai
Singers: Devi Sri Prasad
9. Travelling Soldier
Singers: Ramana Gokula
10. Kadhal Solvadhu
Singers: Srinivas, Sunitha
Enakku vijay na rompa pidikkum
athu than vijay movei la itunthu song kedpen
ivlo naal ftc vijay fans kka mattum song ketpen
Ftc la ellarum enakku pidikkum
aana intha songai
Ftc chat la enakku rompa rompa pidicha otu ponnukkaka mattum
kedka virumpuran
intha movei la itunthu naan kedkum padalEnnoda Laila
enakku pidicha vijay movei la
enaku pidicha vijay voice la
enakku pidicha antha spl friendukkaka intha song ketkirathu
rompa rompa happy..;D
pidicha varikal
வயசு பையன மொறைக்க வேணாம் அட கொஞ்சம் சிரிக்க சொல்லு
அவ ஓரக்கண்ணில் பார்த்தா போதும் லுக்கு குடுக்க சொல்லு
Why Doesn’t She Look at Me ஒரு பார்வை பாரடி கண்ணே கண்ணே
Why Doesn’t She Care for Me சீ சீ என்று சொன்னா வம்பே
Why Doesn’t She Start For Me அவளா வருவா பொறுடா நண்பா
Why Doesn’t She Just Love Me போனா போட்டும் லவ் யூ சொல்லுமா
Why Doesn’t She Just Love Me பாவம் பொழைக்கட்டும் லவ் யூ சொல்லுமா
Why Doesn’t She Just Kiss Me பாடா படுத்துறான் உம்மா குடும்மா
Why Doesn’t She Just Love Me கெஞ்சிறான் தலைவன் லவ் யூ சொல்லுமா
Why Doesn’t She Just Love Me
thanx RJ-
thanx Ftc
RishiKa:
அன்பு FTC RJ !
நான் இந்த வாரம் IT இல் l கேக்க விரும்பும் பாடல் ....
துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து .....மேகமாய் வந்து போகிறேன் ..பாடல் ....
இந்த படத்தில் அனைத்து பாடல்களுமே ..நெஞ்சை தொடும் ..
அந்த அளவு S .A .ராஜ்குமார் இசை மழை பொழிந்து இருப்பார் !
No. Title Lyrics Singers
1. "தொட தொடு எனவே வானவில் வைரமுத்து ஹரிஹரன் , K.S.சித்ரா
2. "இன்னிசை பாடிவரும் வைரமுத்து P. உன்னி கிருஷ்ணன்
3. "இருவது கோடி வைரமுத்து ஹரிஹரன்
4. "இன்னிசை பாடிவரும் வைரமுத்து K.S.சித்ரா
5. "பளபளக்குது வைரமுத்து கோபால் ராவ்
6. "மேகமாய் வந்து விஜயன் ராஜேஷ் கிருஷ்ணன்
7. "காக்கை சிறகினிலே பாரதியார் சுஜாதா
8. "இன்னிசை பாடிவரும் " வைரமுத்து P. உன்னி கிருஷ்ணன்
இதில் மேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகள் மிகவும் யதார்த்தமாக
காதல் தூது போக ஆள் தேடுவது போல அமைந்து இருக்கும் .
இலக்கியங்களில் காணப்படும் புறா விடு தூது போல ... அழகாக ..நளினமான வார்த்தைகளால் தூவி இருக்கும்....எனக்கு பிடித்த சில வரிகளை இங்கு பகிர்கிறேன் ...
உறங்காமலே உளறல் வரும் இது தானோ ஆரம்பம்?
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா... இல்லை அறிவானாதா...
காதல் சுகமானதா... இல்லை சுமையானாதா...
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்.....
அனைவர்க்கும் இப்பாடல் பிடிக்கும் என்று நினைக்கிறேன்...
மிக்க நன்றி FTC ..RJ .....என்றும் அன்புடன் ரிஷிகா!
JeGaTisH:
படம் :New (2004)
இத் திரைப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல் : Kalayil Thinamum
இப்பாடலை எல்லா FTC நண்பர்களுக்காக dedicated செய்றேன் .
பொய்கை:
HAI RJ,
எனக்கு பிடித்த வரிகள் எல்லாமும் தான்.. மச்சானை பார்த்தீங்களா ...
வெள்ளிச்சரம் புன்னகையில் அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே
ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் கட்டில் தனியாக அவரை
பார்த்தான் சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே
பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள
கஸ்துரி கலைமான்களே அவர கண்டாக்க சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பார்த்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்த சொல்லுங்களேன்
மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே
கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன்
கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன்
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version