மிக அழகாக நச் என்று சொன்னீர்கள் பிரபா...
மனிதர்களை மாயபிம்பத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த அரசியல் சதுரங்க வேட்டை..! இலவசங்களைக் காட்டி அரசியல் நடத்தியதுபோல் இதுவும் ஒரு புது யுக்திபோலும்..!!
மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான். அது இயலாத நேரங்களில் அடுத்தவனை ஏமாற்றுகிறான். ஒன்னு ஏமாறனும், இல்ல ஏமாத்தனும்.