Author Topic: பாடல் வரிகள்  (Read 22454 times)

Offline JeGaTisH




படம் : சின்ன தம்பி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : மனோ



தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே!


பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்

ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமி தான்
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட


சொருபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
சொருபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல

தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட........




                                        பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                        FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
   





Offline JeGaTisH




படம் : புன்னகை மன்னன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம்,சித்ரா


ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா  கூ

சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே
சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே


ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கூ

 
அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது
கண்கள் சாய்த்தாலும் இமைகள் மூடாது
பூவே நீ இன்றி பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாழாது
ஆதரிக்க நல்ல இளைஞன்
மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன்
காதலிக்க வந்த கலைஞன்
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்
தடை ஏது தலைவா
இடை மேலே உடை நீயே
பூ மஞ்சம் நீ போட வா

எனக்கென்ன சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்
சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்


ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கூ


நிலவே நீ தானே நிஜமா வீண் கேலி
உந்தன் மடி தானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி
ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்
விட்டு விடு தத்தளிக்கிறேன்
என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்
பிடிவாதம் தகுமா
கொடி ஒன்று கனி ரெண்டு
வாங்காமல் தாங்காதம்மா

இசைதரும் சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே
சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே

 
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கில்ல்லாதே கல்லுளி மங்கா கூ
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கூ

 
                                                  பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                           FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
       
« Last Edit: March 03, 2018, 09:17:41 PM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் : அவ்வை சண்முகி
இசை : தேவா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம்



அவ்வை......... சண்முகி 
அவ்வை......... சண்முகி 

வேல வேல வேல வேல மேல மேல மேல வேல
அம்பளைக்கும் பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன அம்பளைக்கும் வேல
காலமால மாடகால மேல வேல வேல வேல வேல
எத்தனையோ வேல எப்போவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை
சண்முகா....
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்னையா
அவ்வை சண்முகி.....

வேல வேல வேல வேல மேல மேல மேல வேல
அம்பளைக்கும் பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன அம்பளைக்கும் வேல

ஆத்தாடி இந்த மாமி தான் கூத்தாடும் அர்த்தநாரிதான்
க்யூயல் ரோல்தான் இந்த வேஷம் தான் என் என்றால் பிள்ளை பாசம்தான்
காளை ஓன்று கன்றுக்காக கறவை மாடாய் ஆயாச்சு
ஈன்றெடுத்த  கன்றுக்காக இங்குரெண்டு தாயாச்சு
இது ஒரு அதிசயம் தனிப்பட்ட ரகசியம் ரீப்பிரப்பபிப்பா
சரச்ஹரே ரிபாபா சகசிகி சகசிகி சகச்சா சு சூ சு சு
சண்முகா.........
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்னையா
அவ்வை சண்முகி.....

காலமால மாடகால மேல வேல வேல வேல வேல
எத்தனையோ வேல எப்போவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை

அவ்வை சண்முகி....
அவ்வை சண்முகி....

பாத்தாச்சு பல மேடைதான் போட்டாச்சு பல வேஷம்தான்
ஆனாலும் இது வித்தியாசம் தந்தைக்கு இங்கு தாய்வேஷம்
ஆரீராரோ .......ஓ....ஆரீராரோ..ஆரீ.....ஆரீ
பாட்டிவந்து பாட பாட தூங்குதம்மா இசை கேட்டு
பாசமுள்ள பாட்டை கொஞ்சம் தடுப்பதுண்டோ ஐகோர்ட்டு
நிழலையும் உடலையும் வழகென பிரிப்பது ரீப்பிரப்பபிப்பா
தரதரார தரதறதா யூகுரதரத்தா சிகிச்சா சிக்கி சிகிச்சா
சண்முகா....
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்னையா
அவ்வை சண்முகி.....

வேல வேல வேல வேல மேல மேல மேல வேல
அம்பளைக்கும் பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன அம்பளைக்கும் வேல

காலமால மாடகால மேல வேல வேல வேல வேல
எத்தனையோ வேல எப்போவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை
சண்முகா ஆஅ ஆஅ....
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்னையா

அவ்வை சண்முகி.....


                                                  பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

              FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
           
« Last Edit: March 04, 2018, 04:52:48 PM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் : ஜோடி
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் :உன்னி மேனன் ,S.ஜானகி





ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
 
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

ம்ம்ம்…

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ

பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ

ஒ.. அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

ஒ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

ம்ம்ம்…
 
கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா

ஆ… காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா

தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா
மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா

ல ல லல… ல ல ல ல ல

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

லல… ல ல ல லல… ல

ஓ… வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

ஓ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

ஓ…ஓ…ஓ…



                                         பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                                      FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
 


Offline JeGaTisH



படம் : ஏந்திறன்
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்:மதன் கார்கி
பாடியவர்கள் :Blaaze, Arjun Chandy , Sid Sriram   
                      பலாசே ,அர்ஜுன் சண்டி ,சய்ட் ஸ்ரீராம்



ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.

ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.

ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.

ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.

ஏ ஏ

ராஜாளி நீ காலி
இன்னைக்கும் திங்களுக்கு
தீபாளி.

ராஜாளி
செம்ம ஜாலே.

நரகத்துக்கு நீ
விருந்தாளி.

மாசே நா பொடி மாசே
வெடிச்சாக்க
பூப் பட்டாசு.

பாஸு நா குட்ட பாசு
மாட்டிக்கிட்டா
மச்சான் நீ பூட்ட கேசு.

ஓஒ ஓஒ
யா யா யா

கூ கூ கூ உ உ

நக நக நக நா
ஆறே அங்குல பீரங்கி
நீ உள்ளங்கி.

நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்ச சம்பங்கி.

நக நக நக நா
ஆறே அங்குல பீரங்கி
நீ உள்ளங்கி.

நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்ச சம்பங்கி.

நக நக நக நா
ரன்கூஸ்கி உன்
தூது வந்தா
சங்குஸ்கி.

பொடி பொடி பொடி நான்
மூக்குப் பொடி.

ஓன் மூக்குல புகுந்தேன்
தாக்குப் புடி.

ராஜாளி நீ காலி
இன்னைக்கும் திங்களுக்கு
தீபாளி.

ராஜாளே
செம்ம ஜாலே.

நரகத்துக்கு
நீ விருந்தாளி.

மாஸு நான் பொடி மாசே
வெடிச்சாக்க
பூப் பட்டாசு.

பாஸு நா குட்டப் பாஸு
மாட்டிக் கிட்டா மச்சா நீ
பூட்டக் கேசு.

ஒஹ் ஹோ
பட்சி சிக்கி கிச்சோ.

ஒஹ்
ரெக்க பிச்சிக் கிச்சோ.

ஒஹ்
உன்ன முறச்சி கிச்சோ.

அச்சச்சோ.

ய ய யா ய ய யா ய ய யா.....ஹே ஹே ஹே

                                       பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                           FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
 

Offline JeGaTisH




படம் : மெர்சல்
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்கள் :கைலாஷ் க்ஹெர் ,சத்யா பிரகாஷ் ,தீபக் ,பூஜா av




ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
தமிழினமே வீழாதே!!!

நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ
வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்
தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்




                                           பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.

Offline JeGaTisH



படம் : துள்ளாத மனமும் துள்ளும்
இசை : S.A.ராஜ்குமார்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் :ஹரிஹரன்



இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ..ஹே.....ஹே..

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ..ஓஹோ

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ..ஓஹோ

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஹே.....ஹே..ஹே.....ஹே..




                                    பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                       FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.


Offline JeGaTisH



படம் : அப்புச்சி கிராமம்
இசை :விஷால் C
பாடலாசிரியர்:சாருகேஷ் சேகர்
பாடியவர்கள் :வருண் விஷ்வா



என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....

யேன்காதுல எசை போல
பேசுர உன்கொரலாலே
எசை போல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிறேன் நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

குத்தாலத்து சாரலபோல் நல்ல‌சிரிக்க என் தேன்மொழி
கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி
கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால
முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி
சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி
தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது
உன்னெஞ்சில‌ ஊஞ்சலாடவே  மஞ்சகயிரு ஏங்கிவாடுது
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

ஒரு வாய் சோறும் இறங்காம
ஒரு ராவுமே உறங்காம
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...





                                  பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                        FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.






Offline JeGaTisH




படம்: வெயில்
இசை: G.V.பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்


வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே....

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்

ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை

வெயிலோடு விளையாடி!!!
வெயிலோடு உறவாடி!!!
வெயிலோடு மல்லுக்கட்டி!!!!
ஆட்டம் போட்டோமே....!!!!
வெயிலோடு விளையாடி!!!
வெயிலோடு உறவாடி!!!
வெயிலோடு மல்லுக்கட்டி!!!!
ஆட்டம் போட்டோமே.


                                         பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                        FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
 




Offline JeGaTisH



படம்: ரன்
இசை:வித்யாசாகர்
பாடல்: அறிவுமதி
பாடியவர்:ஹரிஹரன் , சாதனா சர்கம்


பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் 
பொய் ஒன்றை ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய் 
கண்மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
 
அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன் 
அதை ரகசியமாக உயிரை தோண்டி  பதியம் போட்டு கொண்டேன்
 
கண்டவுடன் எனையே
தின்றதடி விழியே 
என்னை விட்டு தனியே
சென்றதடி நிழலே 
அடி சுட்டும் விழி சுடரே
நட்சதிரப் பயிரே 
ரெக்கை கட்டி வா நிலவே
 
பொய் ஒன்றை ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய் 
கண்மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 

ஒரு மழை என்பது ஒரு துளி தானா கண்ணே   
நீ ஒற்றை துளியா கோடி கடலா  உண்மை சொல்லடி பெண்ணே
 
கன்னக்குழி  நடுவே
சிக்கிக்கொண்டேன் அழகே     
நெற்றி முடி வழியே
தப்பி வந்தேன் வெளியே 
அடி பொத்தி வைத்த புயலே
 தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா வெளியே 

நில் என்று கண்டித்தாய்
உள்ள சென்று தண்டித்தாய் 
சொல் என்று கெஞ்சத்தான்
சொல்லாமல் வஞ்சித்தாய்   

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் 
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் 
பொய் ஒன்றை ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய் 
கண்மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்



                                              பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                          FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
     

Offline JeGaTisH






படம்: பார்த்தாலே பரவசம்
இசை:A.R.ரகுமான்
பாடல்: வாலி
பாடியவர்:பல்ராம் ,K.S.சித்ரா


காதலே ஜெயம் ..

நீதான்  என்  தேசிய  கீதம்
ரன்ஜன  ரன்ஜன

என்  ஒரே  பாடலே
உயிர்  காதலே
என்  மரியாதைக்கு  உரியவலே
மனதிற்கு  இனியவளே
காலையும்  நீயே
மாலையும்  நீயே
கனவிலும்  நீயே
கனவிலும்  நீயே

ரஞ்சனா  ரஞ்சனா

என் பிறவா  மழலைகளை
உன் விழியில்  பார்க்கிறேன்

என் பிறவா மழலைகளை
விழியில் பார்க்கிறேன்
நான் எழுதாக்கவிதைகளை
மொழியில் கேட்கிறேன்
உன் மொழியில் கேட்கிறேன்

நான் வேண்டிய  வரங்களை
வரவில்  பார்க்கிறேன்
உன் வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளே
என் விடியா இரவுகளே
உறவில் பார்க்கிறேன்
உன் உறவில் பார்க்கிறேன்

காதலே  ஜெயம்
காதலே  ஜெயம்
கான்பத  உண்மையம்
என் மரியாதைக்கு உரியவலே
மனதிற்கு இனியவளே

அஹா அஹா
நீ தான் என்தேசிகீதம்
ரஜனா
என்  ஒரே  பாடலே ...

உடலால் வரும் சுகத்தை
உதற பார்க்கிறேன்
வெறும் உடலால் வரும் சுகத்தை
உதற பார்க்கிறேன்
நம் இறந்தும் இரவாநிலை
எதிர்பார்க்கிறேன்
எதிர்பார்க்கிறேன்

எல்லாம் எழுத்துக்கும் உயிர் தொடக்கம்
உயிர் தொடக்கம்
என் எல்லா உணர்வுக்கும்
என் எல்லா உணர்வுக்கும் நீ தொடக்கம்
நீ தொடக்கம்

காதலே ஜெயம் ம்ம்ம் ...

காதலே  ஜெயம்
அது கடவுளின் குணம்

என் மரியாதைக்கு உரியவலே
மனதிற்கு  இனியவளே

காலையும்  நீயே
மாலையும்  நீயே
கனவிலும்  நீயே

கனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம் ...

உன் ஒரே பாடலே
உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவனே
இந்த  மண்ணிலும் பெரியவனே
காலையும்  நீயே
மாலையும்  நீயே
கனவிலும்  நீயே
நனவிலும்  நீயே

நீதான்  என்  தேசிய  கீதம்
ரன்ஜன  ரன்ஜன
ரன்ஜன  ரன்ஜன ...


                                       பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                                   FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள். 
 

Offline JeGaTisH



படம்: மின்சார கனவு
இசை:A.R.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்:உன்னி மேனன் .K.S.சித்ரா ,ஸ்ரீனிவாசன்


ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
ஒஹோ...
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா

மானா மதுர மாமர கிளையிலே
பச்ச கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன
என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்த கேள்வி எனை கேட்டா என்ன நான் பாடுவேன்.
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
ஒஹோ...
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா

மேட்டுச்சாலையிலே மாட்டுவண்டியிலே
போறாலே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வானவில்லின் வர்ணம் என்றாய்
மழை துளி மண்ணில் வந்து
சிந்த சிந்த எழுகிறதே ஒரு வானம்
அது எனை வாணவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே
சில நேரம்....
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா

தந்தானே தந்தானே காற்று மழையும்
தந்தானே எல்லோரும் வாழத்தானே
தந்தானே தந்தானே பாடல் ஒன்று தந்தானே
எல்லோரும் பாடத்தானே
சிறு பிள்ளை போல்
மனமிருந்தால்
துயரில்லையே
பறவையை போல் உடல் இருந்தால்
பயமில்லையே
தந்தானே தந்தானே கையில் பூமி
தந்தானே வளமோடு வாழத்தானே
மழை துளி மண்ணில் வந்து சிந்த சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வாணவில்லில் கொண்டு
சேர்த்து விடுகிறதே சில நேரம்

ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
ஒஹோ...
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா

தந்தானே தந்தானே உன்னை கணிக
தந்தானே உயிரெல்லாம் தித்தித்தேனே
தந்தானே தந்தானே பாட்டு குயில் தந்தானே
செவியெல்லாம் இன்பத்தேனே
ஒளிகளிலே ஓவியங்கள் தெரிகின்றதே
மனத்திரையில் காட்சிகளுமே
விரிகின்றதே
தந்தானே தந்தானே மேகக்கூட்டம் தந்தானே
இடியெல்லாம் தாளம்தானே
மழை துளி மண்ணில் வந்து சிந்த சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வாணவில்லில் கொண்டு
சேர்த்து விடுகிறதே சில நேரம்

ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
மானா மதுர மாமர கிளையிலே

ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
பச்ச கிளி பச்ச கிளி ஒன்னு
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா

                                                           பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                                   FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
   
« Last Edit: March 05, 2018, 02:47:26 AM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் : தூள்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள் : சுஜாதா, ஷங்கர் மஹாதேவன்


ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

னா னா  னா

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

தலை முதல் கால்வரை இப்பொழுது நீ
தவறுகள் செய்வது எப்பொழுது

ஓ..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்
இதழ்களை துவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை
ஆடுதான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ
எனக்குள் தொலைவது எப்பொழுது

னா னா னா

ஆசை .ஆசை ஆசை .ஆசை  ஆசை ..
ஆசை ஆசை .ஆசை..

பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?
பனித்துளி ஆவது எப்பொழுது

ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்
குடிநீராவது எப்பொழுது

கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்
கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது நீ
புதிதாய் பிறப்பது எப்பொழுது

னா னா னா னா......

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது
மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது

னா னா னா னா......
னா னா னா னா......



                                                   பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                                   FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
 

Offline JeGaTisH





படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: விவேகா
பாடியவர்கள்: கிரிஷ், சுசித் சுரேசன்


என் பிரெண்ட போல யாரு மச்சான்..
அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்..
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்..
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..

என் பிரெண்ட போல யாரு மச்சான்..
அவன்  டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

                                           
                                                         பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
   

Offline JeGaTisH



படம் : ஜெயம் கொண்டான்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : திப்பு



நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே மலருகின்றதே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக

தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்
என்னில் என் கால்களில்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே


பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சும்
கொஞ்ச தங்கும் நெஞ்சே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே


                                                      பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .