Author Topic: என் பாட்டியின் மரணப்படுக்கையை உடைக்க பிரார்த்திக்கவும்  (Read 8306 times)

Offline ReYoN

  • Full Member
  • *
  • Posts: 116
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Life Is Beautiful, If We Know How To Live


அன்பு உள்ளங்களே,

                                  இதை நான் பதிவிடும் போது கண்ணீருடன் தான் பதிவிடுகிறேன். என் சொந்தங்களிலேயே என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை பொழியும் ஒரே உள்ளம் என் பாட்டி  மட்டுமே, எனக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைக்க மிகுந்த ஆசை கொண்ட உள்ளம் அது . ஆனால் இப்போது மரணப்படுக்கையில் மருத்துவ மனையில் சேர்க்க பட்டுள்ளார், நேற்று என்னிடம் தொலைபேசியில் பேசும் பொழுது கூட, நான் கவலை படுவேன் என்பதற்காக என்னிடம் "கவலை படதே, உனக்காக நான் செய்ய வேண்டிய காரியம் நிறைய இருக்கிறது, அவ்வளவு சீக்கிரமாக போய் விட மாட்டேன்" என்று கூறினார். ஆனால் மருத்துவரிடம் விசாரித்ததில் அவருடைய உடல் நிலை மிகுந்த மோசமாக உள்ளதாகவும், மரணம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மருத்துவர் ஒன்றும் கடவுள் அல்லவே. கடவுளால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. அன்பு உள்ளங்களின் பிரார்த்தனைக்கு கடவுள் உடனே பதில் அளிப்பார், நான் இங்கு சில சமையம் சில நண்பர்களை மனவேதனைபடும்படி  பேசி இருக்கலாம், அதை மன்னித்து இந்த தருணத்தில் ஒன்றாக இணைந்து என் மனவேதனை நீங்கவும், என் பாட்டியின் மரண படுக்கையை விலக்கவும், எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன்.
:'( :'( :'(
« Last Edit: December 18, 2011, 08:26:08 AM by ReYoN »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


ரேயோன்

கவலை படாதீங்க பாட்டிக்கு ஒன்னும் ஆகாது
நாம எலோரும் Pray பண்ணவும்
கடவுளால முடியாத காரியம் என்றும் இல்லை

நீங்க யாரு மனது புண்படுத்தி பேசி இருந்தாலும் அவங்களோட கோபத்தை காட்டுகிற தருணம் இது இல்லைன்னு அவங்களுக்கு தெரியும் ....

எலோரும் சேர்ந்து பிராத்திப்போம்

பாட்டி விரைவில் குணம் அடைய நான் ஆண்டவனிடம் வேண்டுகிறேன் :)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Reyon feel panatha machi, paatti kandipa nalapadiya kunamaagi varuvanga
Nee sonamari Dr. onum kadavul ilaiye
Patti kunamaaga naanga vendikurom da

Offline suresh

  • Sr. Member
  • *
  • Posts: 364
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • Gender: Male
  • a ship that never sinks is friendship
reyon dont worry avanga sikiram udal nallam theri vanthuduvanga.... intha tharunathil nee than avangaluku aaruthal sollanum so manathai thalara vidathe...may god bless her(F)(F)(F)
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline Anu

reyon
paattiku seekiramei gunam adaiyum
naama ellam pray seidhupom avangaloda speedy recovery ku
medical la ethanaiyo miracles nadanthu iruku prayer na
unga paatikaaga naanum pray seidhukiren reyon


Offline Yousuf

ஏக இறைவனின் அமைதி உண்டாகட்டும்...

என் பாசத்திற்க்குரிய நண்பன் REYON பாட்டிக்கு ஏற்பட்டிருக்க கூடிய துன்பத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடு அகிலங்களை படைத்த இறைவா!

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீகுபவானே! நீ REYON பாட்டியை  குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னை தாவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாக குணப்படுத்து!

அவர்கள் அஞ்சுகின்ற, அவர்கள் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து இறைவா அவர்களுக்கு பாதுகாப்பு கொடு!

கவலை வேண்டாம்! இறைவன் நாடினால் குணமாகிவிடும்!


அன்புடன்!

யூசுப்!

Offline செல்வன்

ரேயோன் நண்பருடைய
 பாட்டியின் உடல்நிலை சீரடைந்து குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.இறைவா என் வேண்டுதலை ஏற்று ரேயோன் அவர்களின் பாட்டியை குணப் படுத்தி உடல்நிலை நலம் பெற செய்வாயாக. 
« Last Edit: December 18, 2011, 09:20:56 PM by செல்வன் »

Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
dont worry da namma paatiku onnum aagathu naanga ellam irukom pray pandrathuku kandipa avanga aasaipadi unaku kalyanam panni veipanga da
paasam kooda oru sila nerathula emathidum aana nambikaiyum prathanaiyum ennaikum yarayum emathathu namma paatiku nee than ippothaiku ulla ore nambikai unaku naanga ellam nambikaiah irupom kandipa naama prathanai veen pogathu ethayum -ve ah nenaikatha eppavum kettathu nadakura namaku kadavul irukarunu nirubikarathukaga kandipa nallathum nadakum
unakula irukura thuyarathai engalai nanbargalaga ethukitu share pannathuku nandri da paatima love u lot dont leave us ungalukunu seiya vendiya kadamaigal neraya iruku kandipa neenga varuvinga nu theriyum aana seekiram vanthurunga plsssssss
LOVE U DA REYON :'( :'( :'( :'( :'(unnai pola oru grandson kidachi irukira namma paatiku ethuvum aagathu da LETS PRAY for her

                    KING OF AYODHYA

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இறைவா  மரண படுக்கையில் இருக்கும் நண்பன் ரெயோனின் பாட்டியின் தேக ஆரோக்கியத்தை காத்து அவருக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் கொடுத்தருள வேண்டுகின்றேன் ... எல்லாம் வல்ல இறைவா காத்தருளும் ..
                    

Offline gab

Reyon nallavane.. Unga paatiku onnum aagathu dont worry... Kadavule en nanbanin paati aarokiyamaaga thirumba arul purivaayaga.Palarudaiya santhosathai thirumba peruvatharku en pirarthanaiyai etrukolvaayaga.

Offline sundaresan

ஓம் சாய்ராம்
 என்  அன்பு தம்பி ரேயோன் பாட்டி , உடல் நல குறைவால்  மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். .  அவர்களின் உடல் நலம் தேறி வெகு விரைவில் நல்ல ஆரோக்கியத்தோடு திரும்ப உன் பாதங்களை தொட்டு வேண்டி கொள்கிறேன்.

அன்பு அண்ணன்

SundaresaN

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
reyon, God is with u. prayer panikoenga. elam nalla padiya nadakkum. unga kooda sernthu naanum pray panikren paatikaaga....

ஆண்டவரே, reyon பாட்டிக்காக ஜெபிக்கிறேன் ஆண்டவரே. பாட்டிய உங்க கையில ஒப்புகொடுக்கிறேன் ஆண்டவரே. நீங்கள் மாத்திரம் அவர்களை தொட்டு சுக படுத்துவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. உம்முடைய பரிசுத்த இரத்தத்தை பாட்டி மேல ஊற்றி அவர்கள இப்போதே சுக படுத்துவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. "எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடி ஜெபிக்கிறர்களோ அங்கே அவர்கள் நடுவில் வாசம் பண்ணுவேன்"னு சொன்ன தேவன், ஆண்டவரே நான் இப்போது இந்த ஜெபத்தை reyonodum friendsodum சேர்ந்து ஜெபிக்கிறோம் ஆண்டவரே. சீக்கிரம் பாட்டியை குணமடைய செய்யும் ஆண்டவரே.

மனிதர்களோ உலக பிரகாராமாக வெளி தோற்றத்தை பார்பார்கள். ஆனால் நீரோ இருதயத்தை ஆராய்ந்து அறிகிறவர். பாட்டி reyon மேல எவ்வளோ பாசம் வைத்து இருக்காங்க, and reyon, பாட்டி மேல எவ்வளோ பாசம் வைச்சு இருக்காங்க னு உங்கள்கு மட்டுமே தெரியும் ஆண்டவரே. அப்படி பட்ட பாட்டியை, அவர்களின் பாசத்தை reyonகூட எப்போதும் இருக்கும்படி செய்யும் ஆண்டவரே.

பாட்டி ஆபரேஷன் காக ஜெபிக்கிறேன் ஆண்டவரே. reyon வீட்ல அவுங்க brothers nd sisters மனசுல இருக்கும் கசப்பான எண்ணத்தை எடுத்துபோட்டு அவர்களிடம் சமாதானத்தை உண்டு பண்ணுவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. ஆபரேஷன் கு தேவைப்படும் பணத்தை அவர்கள்க்கு கொடுத்து பொருளாதார  தேவையை சந்தீபீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. தொடர்ந்து அந்த ஆபரேஷன் நல்ல படியா முடிய ஜெபிக்கிறேன் ஆண்டவரே. பாட்டி உடம்புல உள்ள கட்டி எல்லாம் ஆண்டவரே உம்முடைய பரிசுத்த ரத்தத்தினால் கழுவி அந்த கட்டி எல்லாம் கரைந்து போகும் படி செய்யும் ஆண்டவரே. "By his wounds, we are healed" உம்முடைய காயங்களால் நாங்கள் குணமாகிறோம் அந்த வார்த்தையின் படி ஆண்டவரே, பாட்டி சரீரத்துல இருக்கும் ஒவ்வொரு கட்டியும், அப்படியே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போவதாக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. doctors எங்கள கை விட்டாலும் ஆண்டவரே நீர் எங்களை கை விட மாட்டீர் என்று விசுவாசிக்கிறேன் ஆண்டவரே. "நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை கை விடுவதும் இல்லை" னு சொன்ன தேவன், ஆண்டவரே reyon and அவுங்க பாட்டிய கை விட மாட்டீர் என்று நம்புகிறேன் ஆண்டவரே.

speciala reyonகாக ஜெபிக்கிறேன் ஆண்டவரே. "நான் மதுரைக்கு போய் பார்க்கும் வரைக்கும் பாட்டி உயிரோடு இருக்கனும்" னு சொன்ன அந்த அவிசுவாச வார்த்தை ஆண்டவரே அது reyon பேசவில்லை. பிசாசு reyon சிந்தையை கொழப்பி போட்டு இருக்கிறான் என்று நினைகிறேன் ஆண்டவரே. reyonகு விசுவாசம் வேண்டும் ஆண்டவரே அதற்காக ஜெபிக்கிறேன் ஆண்டவரே.
reyon போய் பார்க்கும் வரை மட்டும் பாட்டி உயிரோடு இருக்கணும் னு நினைக்கும் அந்த சிந்தையை மாற்றி போடும் ஆண்டவரே. பாட்டி எப்போதுமே நல்ல இருக்கனும் ஆண்டவரே இன்னும் நீடித்த நாட்கள் அவர்கள் உயிரோடு இருக்கணும் னு நான் ஜெபிக்கிறேன் ஆண்டவரே. மரித்த லாசுருவை உயிரோடு எழுப்பிய தேவன், ஆண்டவரே இந்த பாட்டி மரண படுக்கையில் இருக்கும் இவர்களை தொட்டு குண படுத்துவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. எங்களுக்காக இரத்தம் சிந்திய தேவன், அந்த ரத்தத்தாலே பாட்டியை கழுவும் னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. மரணத்தை ஜெயித்தவர் நீர் ஒருவர் மாத்திரமே ஆண்டவரே. அதன் படி reyon பாட்டியின் மரண படுக்கையும் மாற்றி போடுவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே.

reyon மனதில் ஒரு மன நிம்மதியையும், மன தைரியத்தையும், மன தெளிவையும் உண்டாக்குவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. உங்கள் வேதத்தை படித்து தியானித்து கொண்டு இருக்கும் reyonகு ஆண்டவரே நீங்கள் மாத்திரம் அவுங்க மனசை மாற்றி போட்டு புது விசுவாசத்தை தாங்க ஆண்டவரே. பிசாசின் கிரியைகளை இயேசுவின் நாமத்தில் வெளியே போ னு கட்டளையிடுகிறேன் ஆண்டவரே. உம்மால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை ஆண்டவரே... reyon பாட்டி பழைய படி நல்ல நிலைமைக்கு சீக்கிரம் வரணும் னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. துதி, கண மகிமை எல்லாவற்றையும் உம் ஒருவருக்கே செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஜெபம் கேளும் ஜீவனுள்ள நல்ல தேவனே..... ஆமென் !

Dont worry Reyon. God Bless u.
« Last Edit: December 19, 2011, 11:34:08 AM by Swetha »

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Thiya

Anna dont worry pls namma paatiku onnum agathu kadavul nallavangala sodiparu ana kai vida matharu so dnt worry anna paatiku onnum agathu we'r here 4 pray dnt worry na plss

Offline Sprite

reyon machi kavala padatatha nama paaty sikiram kunam agiduvanga kadavul epavum nama kuda irrukar namala kai vidamatar machi nanum paatyka  vendikiren

Offline kanmani

hi reyon

unga paati seekarama gunamadaiya ellam vala iraivangai vendikolgiren