Author Topic: உன்னை எண்ணி ஓர் கவிதை  (Read 575 times)

Offline JeGaTisH

உன்னை எண்ணி ஓர் கவிதை
« on: January 09, 2018, 01:00:57 AM »



சிறு சிறு கரையானை போல
என் மனதை கறைக்கிறாய்...

இரவில் வீசும் காற்றின் காதல் போல
கனவில் வந்து என்னை அணைக்கிறாய்...

நிலவே உன் இதயத்தில் என் இதயம் கோர்க்க
தினமும் உன்னை நினைத்து  திரிகிறது என் கண்கள்...

இலையில் இட்ட அன்னம் என் கன்னம் பார்க்கிறது
அதில் வழியும் கண்ணீர் கதை சொல்கிறது....

கரு வானில் ஆயிரம் நட்சத்திரம்
அதில் நீ மட்டும் ஒரு பொட்டாக ...

என் வரிகளில் உன் மனதை வெல்வேன்
என்னவளாக உன்னை மாற்றுவேன் .....

 ;D ;D ;D ;D ;D அன்புடன் ஜெகதீஸ்...
« Last Edit: January 09, 2018, 01:24:35 PM by JeGaTisH »

Offline thamilan

Re: உன்னை எண்ணி ஓர் கவிதை
« Reply #1 on: January 09, 2018, 10:33:56 AM »
ஜெக நீ இப்படி எழுத்து பிழையோட கவிதைகள் எழுதினால்
அவள் மனதை கவர முடியாது. உன்ன தூக்கிப் போட்டு மிதிக்கப் போறா

Offline JeGaTisH

Re: உன்னை எண்ணி ஓர் கவிதை
« Reply #2 on: January 09, 2018, 01:23:39 PM »
>:( >:( மறுபடியும் பிழையா ....இது யாரோ சதி செய்றாங்க...நான் எழுதும் பொது நல்ல இருக்கு
பொறகு font மாறுது.