மதி தான் சமந்தாவை வரையச் சொல்லி கேட்டார்.. மதிக்கு கெட்ட காலமோ அல்லது என்னோட மதிகெட்ட காலமோ தெரியவில்லை, சமந்தாவின் சாயலே வரவில்லை... சரி விடுங்கள்... இந்த உலகத்தில் இதைப்போல ஒரு பெண் இருக்கமாட்டாளா என்ன.. அல்லது இவளைப் படைத்த பிரம்மன் நானாகத்தான் இருந்துவிட்டு போகட்டுமே
Title: Re: பென்சில்ல கிறுக்கினது...
Post by: Anu on October 19, 2012, 10:27:15 AM