85
« Last post by Vethanisha on March 18, 2024, 12:31:51 PM »
பேகன்,
பாரி,
காரி,
ஓரி,
அதியமான்,
ஆய்,
நல்லி
ஆகியோர் கடையேழு வள்ளல்கள் எனப் போற்றப்படுகின்றனர். இம்மன்னர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதி களை அந்த காலத்தில் ஆண்டவர்கள்
கேள்வி : கடையெழு வள்ளல்கள் பற்றி கூறும் நூல் எது?