என்னை தேடி வரும்
துன்பத்திடம்
சிரித்துக்கொண்டே கேட்டேன்
யாருக்கும் என்னை பிடிக்காமல் போக,
உனக்கு மட்டும் என்னை எப்படி
பிடித்தது ,
அடிக்கடி வந்து சந்தித்து
கொண்டே இருக்கிறாய் என்று
கேட்டேன் ...
நான் வரும் பொழுதெல்லாம்
சோர்ந்துவிடாமல் என்னை எதிர்த்து
நின்றாயே அந்த தைரியத்தை ரசிக்க
வந்தேன் என்று