மன்னிக்க முடியாத தவறுகளுக்கு
மனதோடு கோபம்
நம்பிக்கை துரோகங்களை
பார்த்தால் மாபெரும் கோபம்
ஏதோ சில தருணங்களில்
என்னை அறியாமல் என்மீது கோபம்
இந்த கவிதை படிக்காதே
ஏனென்றால் இப்போது உன் மீதும் கோபம்
காரணங்கள் இல்லாமல்
வருகின்ற கோபம்
கோபங்கள் மனதோடு
வந்ததாலும் தவறாகும்
போனாலும் பிழையாகும்
அளவோடு இருகின்ற கோபம்
அன்பு ..அனைத்திலும் சிறந்தது
அடுத்த தலைப்பு..
தமிழ்