Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 129171 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #915 on: August 05, 2017, 01:54:09 PM »
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா...
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #916 on: August 05, 2017, 02:03:08 PM »
லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசு
லேசா நழுளுவுது கொலுசு எங்கே விழுந்தது தெரில
சுண்டெலி வலையில நெல்லபோல் உந்தன் நெனப்ப எனக்குள்ளே சேகுற
அள்ளிபூ கோலத்துல கள்ளபோல் உந்தன் கண்விழிகள் தாக்கிட சுத்தி சுத்தி நின்ன...


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #917 on: August 05, 2017, 02:10:05 PM »
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஒ என் உயிரே
பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போக்சுமே

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே ஆ ...


Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #918 on: August 05, 2017, 02:18:28 PM »
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
நீ கண்ணால பாத்த போதும்
நான்தான் கலைமாமணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #919 on: August 05, 2017, 03:13:44 PM »
நிலவே நிலவே நிலவே நிலவே
நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு ...சொல்லு
மலரே மலரே மலரே மலரே
சொல்லு சொல்லு மழலை தமிழில் சொல்லு ....சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து
சொல்லு சொல்லு சொல்லு ....சொல்லு


Offline MoaNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #920 on: August 08, 2017, 06:59:07 AM »
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
காதல் வராதா.... காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா.. காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு.... காதல் வராதா
MoAnA

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #921 on: August 08, 2017, 07:52:30 AM »
துடிக்கின்ற காதல்  தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே


Offline MoaNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #922 on: August 13, 2017, 12:44:07 PM »
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #923 on: August 13, 2017, 02:05:46 PM »
kallai mattum kaNdaal kadavuL theriyaadhu
kadavuL mattum kaNdaal kalladi theriyaadhu
kallai mattum kaNdaal kadavuL theriyaadhu
kadavuL mattum kaNdaal kalladi theriyaadhu
ettil ainthu eN kaziyum enRum
ainthil ettu En kaziyaadhu
ashta aksharam ERkum nenjchu
panjcha aksharam paarkkaadhu
uuzhal kaNNil paarththaal yaavum kuRRam dhaan
njaana kaNNil paarththaal yaarum suththam dhaan

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #924 on: August 29, 2017, 06:49:20 PM »
நான் வெட்டப்போறேன் ஆடு
என்னை நீ எடுத்துக்குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவளதானடா
கல்யாணந்தான் கல்ச்சருன்னு
சொன்னவன கொண்டா மாமு
வெட்டிப்புட்டு உள்ளப்போற
ஸ்டைலுக்கூட வேண்டாம் மாமு

ஃபைனல் கௌண்டவுன் இங்கே ஆரம்பம்தான்
இச்சு மேச்சும் நல்லா ஊத்திக்கோ நீ!
ஃப்ரீடம் டௌன் டௌன்
இங்கு வேறப்பொண்ணப்பார்க்கக்கூட
லைசன்ஸில்ல உனக்கு

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #925 on: September 16, 2017, 04:54:16 PM »
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே
போக்கிரி ராஜா போதுமே தாஜா
போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #926 on: September 18, 2017, 07:06:26 AM »
தாறுமாறு தக்காளி சோறு
 தக்காளி சோறு தக்காளி சோறு 
என் ஆளப்பாரு பப்பாளித்தோலு
 பப்பாளி தோலு பப்பாளி தோலு 
தாறுமாறு தக்காளி சோறு
 தக்காளி சோறு தக்காளி சோறு 
என் ஆளப்பாரு பப்பாளித்தோலு
 பப்பாளி தோலு பப்பாளி தோலு 
 
நச்சின்னு நறுக்குன்ன பொறந்துட்ட நீ எனக்கு 
டக்குன்னு தலுக்குன்னு வளர்ந்துட்டேன் நான் உனக்கு 
ஒய்ட்டு ஒய்னு ஒன்ன உசாருதான் பன்ன 
தீட்டுறேன்டி கண்ண திரும்பிப்பாரு என்ன 

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #927 on: September 18, 2017, 06:34:17 PM »
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்ளாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா
திருமகனஎ திருமகனஎ நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவநேய் வேல் விழி மொழிகள் கேளாய்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #928 on: October 02, 2017, 08:05:44 AM »
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
 இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
 என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
 நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில் இருத்தும் தனியாக தெரிந்தாள்
 தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
 என்னை எதோ செய்தாள்...

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #929 on: October 02, 2017, 09:06:59 PM »
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
பார்த்தா பளபளக்குற பாலா வழிய வைக்கிற     
கீத்தா கிழியவைக்கிற கிறுக்கேத்தி     
கேட்டா கதையலக்குற கேப்பான் என்ன வெடிக்கிற     
தீட்டா ஒதுங்கி நிக்கிற உசுப்பேத்தி