Author Topic: தக்காளி சட்னி  (Read 1732 times)

Offline ChuMMa

தக்காளி சட்னி
« on: April 04, 2017, 08:40:00 PM »
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..?

வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்... (ஐந்து நிடங்கள் கழித்து..)

கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...

மனைவி - ஐயா, ஜாலி...

கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...

மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..

கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி..  😋😋😋
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: தக்காளி சட்னி
« Reply #1 on: April 07, 2017, 10:50:28 AM »
Chumma na;D anna ipdi kathaigala neraya post panunga na:) pls na;)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: தக்காளி சட்னி
« Reply #2 on: April 14, 2017, 05:33:27 PM »
சகோ.....

இப்படித்தான் நிறைய நடக்குது.....

நமக்கு வந்தா அதை இரத்தம் என்று
ஒப்புக்கொள்வதாக இல்லை.....  :) :) :)

கணவன் மனைவியர் தங்களை
பெற்றவர்களை நேசிப்பது போலவே
மாமா மாமியை நேசிக்கும்.....
உள்ளம் கொள்ளவேண்டும்.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....